Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
ரகுல் ப்ரீத் சிங்..
இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
என்னதான்...
இனியா..
இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.
இனியா தமிழக...
அனுபமா..
தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் ஜோடியாக...
ரவீனா தாஹா....
சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருந்தவர் ரவீனா தாஹா. இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தன்னுடைய நான்கு வயதில் இருந்தே சீரியலில்...
பூர்ணா...
துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகை பூர்ணா தன்னுடைய திருமணத்தை நிறுத்தி விட்டதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் தன்னுடைய வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு...
லண்டனை.....
லண்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒப்பனை செய்து கொள்ளாமல் அழகிப் போட்டியில் கலந்துகொண்ட முதல் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார்.
பிரித்தானியாவில் மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியில், லண்டனைச் சேர்ந்த மெலிசா ரவூப்(20) என்ற பெண்...
வாலாஜாப்பேட்டை....
வாலாஜாப்பேட்டை அடுத்த தேவதானம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துவின் மகள் நதியா(30). காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா ஆவதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சபாபதி என்பவருடன் திருமணமாகி 11...
ஷேர் சாட் மூலம் பல கல்லூரி பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி வரும் கணவர் : மனைவி எடுத்த அதிரடி முடிவு!!
Vinthai Admin - 0
சென்னை...
சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர் வைதீஸ்வரி/26. இவருக்கும் ஸ்ரீதர் என்பவருக்கும் இரு விட்டார் சம்மதத்துடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு வயது மகன் உள்ளார்.
இந்த நிலையில் கணவர் ஸ்ரீதர்...
முதலிரவு ரூமில் கதறிய மணப்பெண்… திடீரென அலறிய ஓடிய மாப்பிள்ளை : உள்ளே சென்றதும் அதிர்ந்துபோன குடும்பத்தினர்!!
Vinthai Admin - 0
நாகப்பட்டினம்....
நாகப்பட்டினம் மாவட்டம் தொழுதூரை சேர்ந்தவர் ராஜ்குமார்(37). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த நளினி என்ற பெண்ணுக்கும் கடந்த 27ஆம் திகதியில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, திருமணத்திற்கு பின் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது....
ரயிலில் தற்கொலைக்கு முயன்ற பெண்.. ஓடி வந்த ரயில்வே காவலர்.. பதறிய பயணிகள் : பரபரப்பு சம்பவம்!!
Vinthai Admin - 0
மும்பை...
மும்பையின் பரபரப்பான ரயில் நிலையங்களும் ஒன்று பைகுல்லாவில் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அங்கு பயணிகள் புறநகர் ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அந்த ரயில் நிலையத்தை நோக்கி ஒரு...









