Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
மீரா ஜாஸ்மின்.. தமிழ் சினிமாவில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை என்றால் அது மீரா ஜாஸ்மின் தான். தமிழ், மலையாளம் என பன்மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி வந்தவர், விஷாலுடன் சண்டைக்கோழி படத்தின் மூலம்...
ஹரிஜா.. சமூக வலைதளங்களில் பல இளைஞர்களின் புலம்பலை தற்பொழுது பார்க்க முடிகின்றது. காரணம், இணைய பிரபலம் எருமசாணி ஹரிஜா தான். குட்டி திரையில் பிரபலமான இவர் எருமசாணி என்ற யூடியூப் சேனலில் வெளியான கேளிக்கை...
ஸ்பந்தனா பள்ளி.. இளம் நடிகை ஸ்பந்தனா பள்ளி நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். 25 வயதாகும் இவர் கடந்த 1996ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் பிறந்தார். தெலுங்கில்...
கன்னியாகுமரியில்.. காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி. இரவில் மொட்டை மாடி ஏறி கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது...
தென்காசியில்.. தென்காசி மாவட்டம் வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி-முத்துமாரி தம்பதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்த போது கடந்த 3 வருடங்களாக காதலித்து, பின்பு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். வைரவசாமியை...
தமிழகத்தில்.. பள்ளி மாணவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சி பள்ளி நிர்வாகம் தங்களிடம் தற்கொலை குறித்து எதுவும் கேட்கவில்லை என மாணவரின் தந்தை புகார் தமிழகத்தில் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர், தனது மரணத்திற்கு...
மகாராஷ்டிராவில்.. இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் பொதுவெளியில் நிர்வாணமாக குளிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு பெண், ஆண் குழந்தையைப்...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட...
ஆந்திர மாநிலம்.... ஆந்திர மாநிலம், காக்கிநாடா நகரில் அரசு வழக்கறிஞர் அக்பர் அசாம் (50) உடலை போலீஸார் தோண்டி எடுத்து ஞாயிற்றுக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்தனர். சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணிபுரிந்த அக்பர்...
அமெரிக்காவில்.. அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், இந்திய பெண் விமானி ஒருவர் இடம்பெற்றுள்ள சம்பவம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பெண் விமானியான ஜோயா அகர்வால், கடந்த 2004 ஆம் ஆண்டு...