Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷ் என்று எடுத்தால் நல்ல ஆடுவாங்க, நல்ல நடிப்பாங்க, என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய இன்னொரு திறமை சில நாட்கள் முன் வெளிப்பட்டது. ஒரு மலையாள பாட்டு எடுத்து...
கௌரி கிஷன்.. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்திருந்தார் நடிகை கௌரி கிஷன். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதியில் குட்டி ஜானு என்று...
பிரியங்கா நல்காரி.. தமிழில் ரோஜா சீரியல்-லில் நடித்து வரும் நடிகை பிரியங்கா நல்காரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வரக்கூடிய ஒரு ஆசாமி. சீரியலில் பிசியாக இருந்தாலும் மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை...
ராஷ்மிகா மந்தனா.. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன....
சென்னை..... சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், கடந்த 8-ம் தேதி பூந்தமல்லி காவல் நிலையத்தில் தன்னுடைய அண்ணன் சேகர் (47) மீதும், அவரின் தோழி சுவாதிமீதும் புகாரளித்தார். அதில், தன்னுடைய மனைவியின் 300...
ராணிப்பேட்டை.... ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமம் திடீர் நகர் பகுதியை சோ்ந்தவர் தங்கராஜ்-32. இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு பிரியா-27 என்ற‌ மனைவி...
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை அருகேயுள்ள பண்டிதப்பட்டு, செ.அகரம், சின்னகோளாப்பாடி, பெரியகோளாப்பாடி, தீர்த்தமலை கிராமங்களில் வசிக்கும் 80 சதவிதம் மக்கள் எண்ணெய்யில் பொறித்த உணவுகள், பலகாரங்கள், தோசை முதற்கொண்டு வீட்டில் செய்யாமல் இருந்து வருகின்றனர். இதுகுறித்து ஊர் பெரியவர்கள்...
சீனா..... சீனாவின் ஹூனான் மாகாணத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் சக அலுவலக நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை இறுக...
இந்தியா.... தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் மேம்பாட்டிற்காகவும் பலரும் வெளிநாடுகளில் சென்று பல ஆண்டுகள் உழைத்து தங்களின் குடும்பம் முன்னேற பாடுபட்டு உழைத்து வருகின்றனர். அப்படி வெளிநாட்டிற்கு சென்று கடினமாக உழைத்து வருபவர்கள், தங்களின் சொந்த ஊரில்...
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் ரயில் நகர் 7-ஆவது தெருவில் வசித்து வரும் 32-வயதான சிவசங்கரி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையரிடம் கடந்த ஜுலை மாதம் 23-ஆம் தேதி...