Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
திருப்பத்தூர்.... திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி, ஜீவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகள் அருண்மொழி (27) என்பவருக்கும் ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் வேல்முருகன் (30)...
நங்கவள்ளியில்.. சேலம் அருகே கடனை திருப்பி கொடுக்காததால் ஆசையாய் வளர்த்த ஆட்டை ஓட்டி செல்வதாக கூறியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள விருதாசம்பட்டி பழங் கோட்டை...
உத்தரபிரதேச மாநிலம்..... உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பசோரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், இவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சீமா என்ற இளம்பெண்ண காதலித்தார், இவர்களின் காதல் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே சென்றது.அந்த இளைஞர்பெண்ணை காதலித்தாரே...
ஆந்திர மாநிலம்.... இரவு பணி முடித்து விட்டு தனிமையில் நடந்து வந்த பெண்ணை இருவர் ரயில் நிலையத்தின் பின்புறம் வைத்து கதற கதற பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா...
அபுதாபியில்.. அபுதாபியில் வசிக்கும் செல்வராணி என்ற பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.பரிசு பணத்தை வைத்து ஏழைகளுக்கு உதவ விரும்புவதாக கூறியுள்ள செல்வராணி கணவர் அருள்சேகர் வெளிநாட்டில் தமிழ்ப்பெண்ணிற்கு மில்லியனர் டிராவில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ள சம்பவத்தின் சுவாரசிய...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில்...
சென்னை.. சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கபீர் (24), அப்பான் (17), சபீர் (19). அமீர் (18) உள்ளிட்ட எட்டு பேர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள், விடுமுறையை கழிக்க, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருவொற்றியூர்...
வேலூர்.. வேலூர் மாவட்டம் குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரது மகள் கார்த்திகாதேவி (22). இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங்...
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சி ஓட்டநாகம்பட்டி புதூரை சேர்ந்தவர் ரஞ்சிதா (27). இவர் திருமணமாகி கணவரை பிரிந்து தந்தை வீட்டில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். சிறுவயதிலேயே...
ரித்திகா சிங்.. நடிகை ரித்திகா சிங் மற்றும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் கொலை என்ற திரைப்படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்திருந்த பல்வேறு நடிகர்கள்...