Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
விவாகரத்திற்கு பின் டிக்டாக் வீடியோ…. இளம்பெண்ணை கொலை செய்த முன்னாள் கணவர் : அடுத்த நிகழ்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
பாகிஸ்தான்....
அமெரிக்காவில் இளம்பெண்ணொருவர் விவாகரத்துக்கு பின் வெளியிட்ட டிக்டாக் வீடியோவால் கோபமடைந்த முன்னாள் கணவர், அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இளம்பெண் சானியா கான்(29)....
டிராலி பெட்டியுடன் இருந்த பெண் : திறந்து பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
உத்தர பிரதேசம்....
இந்திய மாநில உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தன்னுடன் வாழ்ந்து வந்த காதலரை கொலை செய்து, பெரிய பெட்டியில் உடலை மறைத்து கொண்டு செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம்...
10 வயது மகளை தூக்கில் தொங்கவிட்டு தானும் தற்கொலை செய்த பெண் மருத்துவர் : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!
Vinthai Admin - 0
பெங்களூரில்....
வீட்டு படுக்கையறையில் மனைவியும், மகளும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ந்து போன மருத்துவர். குடும்ப பிரச்சனையில் மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்திருக்கலாம் என கருதும் பொலிஸ் அதிகாரிகள்.
இந்தியாவில் 10 வயது...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்...
விருதுநகர்....
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முத்தாநதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 38). இவரது மனைவி காளீஸ்வரி (வயது 31). இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (வயது 7) என்ற மகளும், சுந்தர் (வயது 4)...
சென்னை...
சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மைதிலி (36). இவர், மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த புதன்கிழமை அன்று, மைதிலி உறவினர் வீட்டுக்கு சென்று...
ஆந்திர மாநிலம்....
தங்கையின் காதலனை அந்தப் பெண்ணின் அண்ணன் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம்...
மனைவியின் 300 சவரன் நகையை திருடி தோழிக்கு கார் வாங்கிய கணவர் : வசமாய் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம்!!
Vinthai Admin - 0
சென்னை....
சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவருக்கு திருமணமாகி தனது மனைவி, தம்பி, தாய் என்று கூட்டுகுடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் தனது தம்பியுடன் சேர்ந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே...
‘இப்படியாவது என் மகள் இந்த உலகை பார்க்கட்டும்’.. 3 வயது குழந்தையின் கண்ணை தானமாகக் கொடுத்த பெற்றோர்!!
Vinthai Admin - 0
கோவையில்..
மூளைச்சாவடைந்த தனது மூன்று வயது குழந்தையின் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்றோர் வழங்கியது அனைவரையும் நெகிழவைத்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன்.
இவர் ஹிமாச்சல பிரதேசம் சிம்லா விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி...
நிவேதா பெத்துராஜ்..
நடிகை நிவேதா பெத்துராஜ் 2016-இல் ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் . இதில் தினேஷ்,ரித்விகா ,ஆர்ஜெ ரமேஷ் திலக் , மியா , பாலசரவணன் , கருணாகரன் உட்பட...









