Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
பூஜா ஹெக்டே..
பொதுவாக நடிகைகள் படப்பிடிப்பு இல்லை என்றாலே வெளிநாடுகளுக்கு பறந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்கள் என்று என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஆனால் வெறுமனே சுற்றுலா செல்வதற்கு என்று...
ரேஷ்மா பசுபுலேட்டி..
பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே...
‘திருமணத்திற்கு வந்தவங்க எல்லாம் சாப்பாட்டுக்கு காசு கொடுத்துடனும்”.. அதிர வைத்த மணப்பெண்!!
Vinthai Admin - 0
திருமணத்தில்..
தனது திருமணத்தில் விருந்தினர்களிடம் சாப்பாட்டுக்கு பணம் வசூல் செய்ய இருப்பதாக ஒரு பெண் தெரிவித்திருக்கிறார். அவருடைய பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காலம் காலமாக திருமணம் என்றாலே வித்தியாசமான...
ரகுல் ப்ரீத் சிங்..
தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு...
சஞ்சனா சிங்..
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை சஞ்சனா சிங் தமிழில் கோ என்ற படத்தில் ஒரு பாடலில் சில நொடிகள் ஆட்டம் போடும் காட்சியில் தோன்றி இருந்தார். நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி...
தாய் இறந்தது தெரியாமல் தாயின் மீது படுத்திருந்த பச்சிளம் குழந்தை : இரயில் நிலையத்தில் சோகம்!!
Vinthai Admin - 0
இரயில் நிலையத்தில்..
இரயில் நிலையத்தில் தாய் இறந்தது கூட தெரியாமல், 3 வயது குழந்தை பசியால் அழுதுகொண்டிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியிலுள்ள இரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத...
6 வயதில் காணாமல்போன சிறுமி 9 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு : கண் கலங்க வைக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
மும்பையில்..
6 வயதில் காணாமல்போன சிறுமி 9 வருடம் 7 மாதங்களுக்கு பிறகு 16 வயது சிறுமியாக அவர் தாயிடம் சேர்ந்துள்ளது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் கடந்த 2013ம் ஆண்டு பள்ளிக்கு சென்ற...
இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
சேலம்....
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே பாலப்பட்டியில் குறை பிரசவத்தில் பிறந்த இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகளோடு விவசாய கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்...
கர்நாடக....
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு நகரில் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. அதில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சுலோச்சனா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியை சுலோச்சனாவின்...
டேட்டிங் பண்ண அழைத்த பெண்….. காட்டுக்குள் சென்ற இளைஞன் : கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
கோவை....
கோவை மாவட்டம், காந்திபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் பிரவீன். இவர் தனியார் போக்குவரத்து நிறுவன ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய செல்போனுக்கு கடந்த கடந்த மாதம் 26-ந் தேதி இரவு 10 மணியளவில்...









