Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
யாஷிகா ஆனந்த்..
இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த் கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டது. எனவே, தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாக மாறினார்.
துருவங்கள்...
அபர்ணா தாஸ்..
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்தில் நடித்தவர் அபர்ணா தாஸ். இவர் கேரளாவை சேர்ந்தவர். சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பீஸ் படம் வெளியாவதற்கு முன்பு ஸ்டைலான லுக்கில் விஜய்...
தேனி....
தேனி மாவட்டம் அல்லிநகரம் கக்கன்ஜி காலனியில் வசித்து வருபவர்கள் ஜெயராம் - முத்துச்செல்வி தம்பதியர். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை...
சென்னை....
சென்னை, கொடுங்கையூர் எருக்கஞ்சேரி, கிருஷ்ணமூர்த்தி சாலையை சேர்ந்தவர் சுந்தர் (25). இவர், வடபெரும்பாக்கம் பகுதியில், வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவரின் மனைவி கோகிலா, இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த...
கல்லூரி தோழிக்கு ஆசை காட்டிய போலீஸ் அதிகாரி… நடுத்தெருவில் நின்ற காதலி : இளம் பெண்ணுக்கு நடந்த துயரம்!!
Vinthai Admin - 0
ஆந்திரம்....
கள்ளக்காதலனுக்காக கணவனை விவாகரத்து செய்த பெண்கள் கள்ளக்காதலன்களால் மோசடிக்கு ஆளான சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த இரு சம்பவங்களும் ஆந்திர மாநிலத்தில் இரு வேறு மாவட்டங்களில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனமலூரை...
சேலம்..
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் இன்று காலை பள்ளிக்கு சென்று பள்ளியின் மேல் மாடியில் இருந்து குதித்து உள்ளார். இதனை அறிந்த சக மாணவிகள் கூச்சலிட்டதால்...
நுபுர் சர்மா வீடீயோவை பார்த்ததால் ஆத்திரம் : மர்ம கும்பலால் இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்!!
Vinthai Admin - 0
பீகார்..
நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை உருவாக்கிய நிலையில், அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. மேலும் நுபுர் சர்மாவைக்...
கடலூர்..
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவருக்கு மனைவி ஒருமகன் இரண்டு மகள் உள்ளனர். இவர் அதே பகுதி சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில்...
கோவையில்..
கோவையில் சொந்த நிறுவனத்தில் இருந்து மனைவிக்கு தெரியாமல் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை திருடிய தொழிலதிபர் ரஞ்சித்குமார் என்பவரை கோவை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக...
அருண்லால்..
பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் அருண்லால் தன்னை விட வயதில் மிக குறைவான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ள நிலையில் தனது தேனிலவு திட்டம், கிரிக்கெட் தொடர்பிலான திட்டங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
இந்திய அணிக்காக...









