Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ஜோனிடா காந்தி.. வளரும் இளம் பாடகியாக மாறியிருப்பவர் ஜோனிடா காந்தி. மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். ஏ.ஆர்.ரஹ்மான் இவரை அறிமுகம்...
பார்வதி நாயர்.. கேரளாவை பூர்விகமாக கொண்டவரான நடிகை பார்வதி நாயர் சாஃட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்து பின்னர் அது பிடிக்காமல் திரைத்துறையில் நுழைந்தார். இதற்கிடையில் மாடலிங் செய்து படவாய்ப்பு பெற்றார். 2010 ஆவது ஆண்டில் “மிஸ் கர்நாடகா”,...
மீரா ஜாஸ்மின்.. லிங்குசாமி இயக்கிய ரன் திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். குழந்தைத்தனமான அவரின் முகம் மற்றும் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. முதல் படமே...
இந்தியா.... ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்துவருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 94 வயதான பகவானி தேவி தாகர், தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். 100...
ஸ்ரீனிகா.. திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருபவர் ஸ்ரீனிகா. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். திரைப்படங்களில் வாய்ப்புகளை பெறுவதற்காக வழக்கமாக நடிகைகள் செய்வது போல் இன்ஸ்டாகிராமில் அசத்தலான...
ஓவியா.. களவாணி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஓவியா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனாலும் சொல்லிகொள்ளும்படி ஒரு ஹிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கலகலப்பு படம் மட்டும்...
சிவகங்கை.... சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்த தம்பதி லிங்கநாதன் (40) அங்கயற்கண்ணி (35). இவர்களுக்கு திருமணம் முடிந்து 13 வருடங்கள் ஆகும் நிலையில் ஏழு வயதில் மகள் உள்ளனர். சிறுமி அப்பகுதியில்...
தமிழகம்...... தமிழகத்தில் தன்பால் ஈர்ப்பாளர் தம்பதியான இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி கார்த்திக் - கிருஷ்ணா தம்பதி கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பேசுகையில், நாங்கள்...
தர்மபுரி..... தமிழக மாவட்டம் தர்மபுரியில் ரகசிய திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் கொல்லப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சினேகா. இவரும் குளிக்காடு பகுதியைச்...
தூத்துக்குடி.... தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணிமுத்து. தனியார் வங்கி ஊழியரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஞானதீபம் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது....