Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
அனுபமா.. தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்தவர் அனுபமா. அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில்...
யாஷிகா ஆனந்த்.. தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த திரைப்படம் அவரது கெரியரின் முக்கிய படமாக அமைந்தாலும் அதற்கு முன்னர் அதற்கு முன்...
ஜெனிலியா.. ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது...
தமன்னா.. 17 வருடங்களுக்கு முன், ஜோதி கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா நடிப்பில், கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற...
உத்தர பிரதேசம்.. சமீப காலமாகவே, திருமண மேடையில் வைத்து நிகழும் ஏராளமான நிகழ்வுகளை நாம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக அதிகம் பார்த்து வருகிறோம். திருமணம் நடக்க இருந்த நேரத்தில், மாப்பிள்ளையை அறைந்து விட்டு மணப்பெண் மேடையில்...
மயிலாடுதுறை.. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன்(53) கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அமுதா(38) என்ற மனைவியும் பாலமுருகன் மற்றும் ராஜராஜ சோழன் ஆகிய இரண்டு...
நாமக்கல்... நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பொத்தனூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயசூர்யா (26). இவருக்கு திருமணமாகி மோகனபிரியா என்ற மனைவி உள்ளார். ஜெயசூர்யா பரமத்திவேலூரில் இருச்சக்கர வாகனம் பழுது நீக்கும் பட்டறை ஒன்றை...
புதுச்சேரி.. புதுச்சேரி உழவர்கரை கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியநாதன் (53). இவரது மனைவி மரிய லூர்தியா (52). இவர்களது மகன் பிரான்கோ (28), மகள் லூர்துமேரி (16). இவர் தனியார் பள்ளியில்...
லால்குடி.... லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய்நகர் மீனாட்சி நகரில் உள்ள ஏஜேபி அப்துல்கலாம் தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் வாடகைக்கு குடியேறி உள்ளனர் நரசிம்மராஜ் (37) - சிவரஞ்சனி (26)...
இன்றைய ராசிபலன்… மேஷம் கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். தன்னம்பிக்கை பிறக்கும் நாள். ரிஷபம் சமயோசிதமாகவும்...