Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
மிருணாளினி.. டபுஸ்மாஷ் வீடியோ வெளியிட்டு சமூகவலைத்தளங்கள் முழுக்க ஹீரோயின் ரேஞ்சுக்கு பேசப்பட்டு பிரபலமாகி பின்னர் ஹீரோயின் ஆனவர் நடிகை மிருணாளினி. இவர் 2016-ம் ஆண்டு சிமைல் சேட்டையின் சிறந்த பெண் டபுஸ்மாஷ்ர் என்ற விருதினை பெற்றுள்ளார்....
கஸ்தூரி.. 30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி...
கனிகா.. தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை கனிகா. சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமானார். இவர் கேரளாவை சேர்ந்தவர். வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது...
மெக்சிகோ.. மெக்சிகோ நாட்டின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம், சான் பெட்ரோ ஹவுமெலுவா. இந்த சிறிய நகரின் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹ்யூகோ சோசா. அந்த நகரம் மற்றும் அப்பகுதி...
இங்கிலாந்து.. தங்களது குழந்தைகளை வாழ்வின் மையமாக கருதுகிறார்கள் ஒவ்வொரு பெற்றோரும். அவர்களை வளர்க்க, ஏராளமான சிரமங்களை சந்திக்கும் பெற்றோர்களை நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த கேசி அக்ரம் தனது மகனுக்காக செலவழிப்பதை பலரும்...
சென்னை.. சென்னை ஆவடி அருகிலுள்ள முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் இந்திராணி. இவரது மகன் கணேஷ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. தனியார் நிறுவன மேலாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு, 6 ஆண்டுகளாக இரண்டாம் திருமணத்திற்கு...
அமெரிக்கா.. அமெரிக்காவை சேர்ந்த 61 வயது மூதாட்டி செரில் என்பவருக்கு 7 பிள்ளைகளும், 17 பேரக்குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், இவருக்கு கடந்த கடந்த 2012 ஆம் ஆண்டு டிக்டாக் பிரபலம் மெக்கெயின் என்பவரை...
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 21). இவரது மனைவி கோடீஸ்வரி (வயது 21). காதலித்து வந்த இருவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். சஞ்சய்...
கரூர் மாவட்டம்.. கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த பள்ள சங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாட்டு வண்டி தொழிலாளியான தனபால் (34). இவரது மனைவி மேனகா (28). மேனகாவின் அக்கா அம்பிகா (30). அம்பிகாவின் கணவர்...
கள்ளக்குறிச்சி.... தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மளிகை வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூரையைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். மளிகை...