Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
தலைக்கு டை, முகத்துக்கு மேக்கப்… நடித்து திருமணம் செய்த பெண் : வயதை கேட்டு ஆடிப்போன மணமகன்!!
Vinthai Admin - 0
சென்னை....
சென்னை, ஆவடி, முத்தாப்புதுப்பேட்டை, குமாரா நகர், 11வது தெருவை சேர்ந்தவர் கோவர்தனன் (47). இவர் விவாகரத்து ஆனவர். இதனால், மகன் வாழ்வு பாழாகி விட கூடாது என அவரின் தாய் இந்திராணி (65)...
மெக்சிகோ...
மேயர் ஒருவர் பாரம்பரிய வழக்கத்தின்படி முதலையை திருமணம் செய்த நிகழ்வு
மெக்சிகோ நாட்டில் ஓவாசகா மாநிலத்தில் உள்ள சான் பெட்ரோ ஹுவாமேலூலா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரின் மேயராக விக்டர் ஹூகோ சவோசா...
கேரளா.....
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தின் புறநகரில் அமைந்துள்ள அத்திங்கல் பகுதியில் வசித்து வருபவர் மணிக்குட்டன். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தனது வீட்டிற்கு அருகிலேயே ஒரு சிறிய ஹோட்டல்...
சொந்த வீட்டிலேயே நகையை திருடி நாடகமாடிய கணவன் : மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
சென்னை....
சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் துபாயில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்த அவருக்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில்...
அம்மிக் கல்லை தூக்கி போட்டு பெண்ணை கொலை செய்த பக்கத்து வீட்டு நபர் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
Vinthai Admin - 0
சேலம்....
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி தாலுக்கா தும்பிப்பாடி கிராமம் ரெட்டியூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி பழனியம்மாள் (52), இவர்களுக்கு கந்தசாமி சண்முகம் கார்த்திக் என்ற மூன்று மகன்கள்...
இறந்துபோன தந்தையின் சட்டைகளை கொண்டு மகள் செய்த செயல் : நெட்டிசன்களை உருகவைத்த வீடியோ!!
Vinthai Admin - 0
நிகிதா...
நம் அன்புக்கு உரியவர்கள் நம்மை விட்டு பிரியும் வேளையில் உருவாகும் வெற்றிடங்கள் சில நேரங்களில் நிரப்பப்படாமலேயே போவதுண்டு. ஆண்டுக்கு கணக்கில் நம்முடைய வாழ்க்கையை அவர்களுடையதாக கருதி நம் மீது பாசத்தை பொழிந்தவர்களின் மரணம்,...
திண்டுக்கல்....
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு நேற்று காலை முன்தினம் கேரளாவை சார்ந்த சுகுமாரன்-சத்தியபாமா எனும் தம்பதி இருவர் வருகை தந்தனர்.
அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். பழனி கோவிலுக்கு சென்று...
தருமபுரி...
தருமபுரி நகராட்சியில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஊழியர்களை மேல் அதிகாரிகள் தரக்குறைவாக பேசுவதும், அதிக வேலை பளுகொடுப்பதால் நகாரட்சியில் பணியாற்றும் உழியர்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படுவதாக...
தேவாலயத்தில் ஞானஸ்நானம் எடுக்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம் : பதறிப்போன பாதிரியார்!!
Vinthai Admin - 0
மகாராஷ்டிரா....
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தேவாலயத்தில், இளைஞர் ஒருவர் ஞானஸ்நானம் எடுக்க சென்றுள்ளார். வழக்கமாக கிறிஸ்து முறைப்படி ஞானஸ்நானம் பெறுவதற்கு சில வழிமுறைகள் உள்ளது.
அதன்படி தேவாலயத்தில் உள்ள பாதிரியாரும் பெரிய தொட்டிக்குள் புனிதநீர்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள்...









