Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சாந்தினி.. இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனு முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான ‘சித்து பிளஸ் 2’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து...
அனிகா.. அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளிவந்த “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனிகா. அந்த திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. விஸ்வாசம் திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக...
ராஷ்மிகா மந்தனா.. தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள்...
ஹன்சிகா மோத்வானி.. தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. கொளுக் மொழுக் அழகில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நடிகர் சிம்புவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால், விரைவிலேயே பிரேக்கப்...
கீர்த்தி சுரேஷ்.. தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் நெருக்கமானவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அப்படியே தெலுங்கு...
த்ரிஷா.. த்ரிஷாவுக்கு பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவே திருமணம் செய்து கொண்ட நிலையில், இன்னமும் த்ரிஷா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வி இயல்பாகவே எழத்தான்...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.‌ உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள்....
கொல்கத்தா... கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர் பிசாக் மொண்டல். இவர் கல்லூரி படிப்பை முடிக்க, இன்னும் ஒரு செமஸ்டர் மீதம் இருக்கும் நிலையில், அவருக்கு பிரபல முன்னணி...
தூத்துக்குடி... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கர சாலையோரத்தில் உள்ள கோவில் முன்பு கடந்த 23ந்தேதி வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை...
மகாராஷ்டிரா.... இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் வீட்டில் இறந்து கிடந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக அவர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத்...