Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சிருஷ்டி டாங்கே.. இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், மேகா, தர்மதுரை,...
ஷாலு ஷம்மு.. மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தவர் ஷாலு ஷம்மு. சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை...
அவந்திகா மிஷ்ரா.. ஆந்திராவை சேர்ந்தர் அவந்திகா மிஷ்ரா. தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியவர். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையின் மீது ஆர்வம் இருந்ததால் அதை தேர்ந்தெடுத்தார். தமிழில் நெஞ்சமெல்லாம் காதல், என்ன சொல்ல போகிறாய்...
ஷிவானி நாராயணன்.. அரைகுறை உடையில் கட்டழகை காண்பித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். இவர்...
கிரண்.. மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் கிரண். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதிகமாக நடித்தது தமிழில்தான். விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் நடிக்க துவங்கி பின்...
திவ்யா பாரதி.. இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வந்தவர் திவ்யா பாரதி. ‘பேச்சுலர்’ திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்....
கர்நாடக.... கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தில், 45 வயது மிக்க நபர் ஒருவர் தனக்கு தொண்டை வலி இருப்பதோடு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனையை அணுகினார். எனவே அங்குள்ள மருத்துவர்கள்...
உத்தரபிரதேசம்.... உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர் கபூர் (80). இவருக்கு ஒரு மகள், மகன் மருமகளும் உள்ளனர். தனது குடும்பத்தார் மீது சிறு விஷயத்துக்கே அடிக்கடி கோப்படும் இவர் தனது கோபத்தால் உடனிருப்பவர்கள்...
கர்நாடகா.... கர்நாடகாவில் கண்ணாடி பாட்டில்களில் 7 கலைக்கப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் சிலர்...
உத்தரப்பிரதேசம்.... உத்தரப்பிரதேச மாநிலம் தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த ரித்திகா சிங் என்பவர், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், இன்ஸ்டாகிராம்...