Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கேத்ரின் தெரசா.. ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2,...
கிரண் ரத்தோர்.. பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் கோலிவுட், டோலிவுட் என செல்வார்கள். கோலிவுட்டுக்கு அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிரண் ரத்தோர். ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் திரைப்படமே...
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை,மாடல் என வலம் வருபவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். விஸ்வாசம், காலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். ஆனால், இன்ஸ்டாகிராம் மாடலாகவே...
ராஷி கண்ணா.. ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் ராஷி கண்ணா. பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல...
ரேஷ்மா.. நடிகர் பாபிசிம்ஹாவின் சொந்த சகோதரிதான் நடிகை ரேஷ்மா என்பது பலருக்கும் தெரியாது. சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் அமெரிக்காவில் படித்தவர். டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் இவர் பணிபுரிந்துள்ளார். ஆங்கில செய்தி தொலைக்காட்சியில்...
ஆந்திர... பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவனை சக நண்பர்கள் கிண்டல் கேலி செய்ததால் தற்கொலை செய்து கொண்டான். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலி பட்டினத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரபு. பிரபு...
கும்பகோணம்..... தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் துலுக்கவேலி கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவர், மோகன் என்பவரை...
ஆந்திரா..... இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவி மீது சந்தேகமடைந்த கணவர், தனது ஆறு மாத குழந்தை அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆர்வக்கல்லு...
விழுப்புரம்.... விழுப்புரம் மாவட்டம், ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி குப்பம்மாள். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான நடராஜன் தினமும் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால்...
மத்திய பிரதேச மாநிலம்..... மத்திய பிரதேச மாநிலம், மஜ்காவன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இளம் பெண்ணான இவர் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் மீது அத்தை மகன் கரண்...