Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
சோனு கௌடா..
கன்னட உலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் சோனு கௌடா. பல்வேறு விதமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் சோனு கௌடா. இவர் அடுத்த ஒரு படத்திற்காக மிகவும்...
சினேகா..
தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சினேகா. 90 கிட்ஸ் ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர். குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் பல...
ஷிவானி நாராயணன்..
அரைகுறை உடையில் கட்டழகை காண்பித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
இவர்...
சிதம்பரம்....
சிதம்பரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜ், அவரது மனைவி ராதிகா. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு முற்றவே ராதிகா தனது தாய் வீடான...
கும்பகோணம்.....
கும்பகோணம் அருகே சோழபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துலுக்க வேலி கிராமத்தைச் சேர்ந்த சரண்யா தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து வந்த...
காஞ்சிபுரம்....
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பால் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அவருடைய மனைவி ஷாலினி. இந்த தம்பதிக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மாலை பவிஸ்கா...
சென்னை....
சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா (44). இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் வருகிறார். இவரது மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்து உள்ளார்.
மனைவியின் நினைவு தினைத்தை...
திருமண நாளில் மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
சேலம்....
சேலம் மாவட்டம், ஜங்ஷன் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தி ராஜ். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
முன்னதாக இவர்களின் திருமணத்தின் போது,...
தண்ணீர் தொட்டி மீது படுத்துத் தூங்கிய இளைஞருக்கு நடந்த கொடூரம் : பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
சென்னை....
சென்னை அடுத்த பல்லாவரம் பகுதியில் உள்ள கண்ணபிரான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் விக்கி. இவர் அதே பகுதியில் வீடுகளுக்கு டிஷ் அண்டனா பொருத்தும் தொழில் நடத்தி வந்தார்.
இந்நிலையில், விக்கி...
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாத குழந்தை மீது விழுந்த ஸ்பீக்கர் பாக்ஸ் : தாய் கண்முன்னே நடந்த கொடூரம்!!
Vinthai Admin - 0
திருவண்ணாமலை.....
திருவண்ணாமலை மாவட்டம், பிச்சனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பரணி. இந்த தம்பதிக்கு 3 வயதில் சிறுவனும், பிறந்து 3 மாதமே ஆன சுபஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் பரணி, குழந்தை...









