Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ஷாலு ஷம்மு.. கோலிவுட்டில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. தெகிடி, திருட்டுப்பயலே 2, வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல், தமிழுக்கு எண்...
அஞ்சலி... தமிழ் சினிமாவில் நடிக்கும் அழகான நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. சீரியஸ், ரொமான்ஸ், காமெடி என அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடிக்கும் நடிகை இவர். இயக்குனர் ராம் இவரை தனது ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில்...
அமைரா தஸ்தூர்.. மாடல் அழகியாக தன் வாழ்வை துவங்கியவர் அமைரா தஸ்தூர். இவர் குஜராத்தை சேர்ந்தவர். சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார். தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். அந்த படத்திற்கு பின்...
ஆண்ட்ரியா.. பாடகி, நடிகை, பின்னணி குரல் கொடுப்பவர், இசை கலைஞர் என பல முகங்களை கொண்டவர் ஆண்ட்ரியா.பச்சக்கிளி முத்துச்சரம் திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். அடுத்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அவரை ரசிகர்களிடம்...
ஐஸ்வர்யா மேனன்.. ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். ஆனால் சொந்த மாநிலம் கேரளா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தார். சில கன்னடம் மற்றும் மலையாள படங்களில்...
தமன்னா.. ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தமன்னா. வட மாநிலத்தை சேர்ந்தவர். எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக வியாபாரி படத்தில் நடித்தார். விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை,...
ஸ்ருஷ்டி டாங்கே.. ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ்...
பூர்ணா.. தமிழில் சில திரைப்படங்களில் நடித்தவர் பூர்ணா. இயற்பெயர் சாம்னா காஷிம். மலையாளத்தில்தான் இவர் அறிமுகமானார். முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம்...
கேரளா.... கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கள்ளம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா மோகன். 11 ஆம் வகுப்பு மாணவியான இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து...
நெல்லை... கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வைத்திலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். 72 வயதான இவர் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி ஆவார். அப்பகுதியில் உள்ள...