Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
சஞ்சிதா ஷெட்டி..
தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. சூதுகவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின்...
பிரபல சீரியல் நடிகை துடிக்க துடிக்க துப்பாக்கியால் சுட்டு கொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
Vinthai Admin - 0
ஜம்மு காஷ்மீர்...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தொலைக்காட்சி நடிகை படுகொலை செய்யப்பட்டார். அவருடன் 10 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினரால் நடத்தப்பட்டது...
ஜான்வி கபூர்..
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பொது இடங்களில் கவர்ச்சியாக உடையணிந்து வருவதையே பழக்கமாக கொண்டவர். நடிப்பது மட்டுமில்லாமால் மாடலிங் துறையில் அதிக...
திவ்யா பாரதி..
ஜிவி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.
தற்போது நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க...
ராமநாதபுரம்....
என் அம்மா எனக்கு கல்யாணம் செஞ்சி பாக்கணும்னு ரொம்ப கஷ்டப்பட்டுச்சி... அந்த வட மாநில அயோக்கியன்களால எவ்வளவோ கஷ்டத்தை அனுபவிச்சு உசுர விட்டுச்சோ'' என்று கொலை செய்யப்பட்ட மல்லிகாவின் இளைய மகள் கண்ணீர்விட்டு...
கரூர்....
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தன்னாசியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் (24) சூர்யா (20). இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர் வீட்டு விருந்துக்கு சென்று...
விமானி...
இண்டிகோ விமானத்தில் பணியாற்றி வரும் விமானியின் மனைவி, தனது கணவர் பைலட்டாக பணியாற்றும் அதே விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது தன் மனைவியை வித்தியாசமாக வரவேற்ற விமானியின் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேப்டன் அல்னீஸ்...
கடலூர்....
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகள் ரம்யா கிருஷ்ணன் (வயது 23). இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக...
தருமபுரி....
தருமபுரி அருகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எட்டாம் வகுப்பு மாணவியை, கடந்த சில நாட்களுக்கு முன் அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் க.ட.த்தி சென்றார்.
இதனை தொடர்ந்து மாணவியின்...
கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பேராசிரியர்.. கணவர் கண்முன்னே நடந்த கொடூரம் : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!
Vinthai Admin - 0
சென்னை.....
சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகரைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் சென்னையில் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி பூஜா. இவர் வில்லிவாக்கம் தாதன்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில்...









