Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
பிரியங்கா ஜவால்கர்.. தெலுங்கு சினிமா நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பிரியங்கா ஜவால்கர். தெலுங்கில் வெளிவந்த டேக்ஸிவாலா படம் மூலமாக இவர், ஆந்திராவில் பிரபலமானார். அதன் பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராம்...
பிரியங்கா மோகன்.. சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொ.ள்.ளை.யடித்தவர் பிரியங்கா மோகன். கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி, பின் நானி நடித்த ‘கேங்க்லீடர்’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில்...
பார்வதி நாயர்.. அருண் விஜய்யை மீண்டும் ரசிகர்களிடம் பிரபலப்படுத்திய ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி நாயர். இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழ்...
மனிஷா யாதவ்... வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், ப.ட்.டையை கி.ளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில்...
கல்யாணி பிரியதர்ஷன்.. மலையாளத்தில் பல ஹிட் படங்களை இயக்கிய பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். மலையாளம், தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் இவர் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்கு...
தர்ஷா குப்தா. நடிகை தர்ஷா குப்தா தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சீரயல்களில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். டிவி நிகழ்ச்சிகளில் தர்ஷா காட்டிய கவர்ச்சி,...
ஆண்ட்ரியா.. தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர்தான் ஆண்ட்ரியா. கவுதம்மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக மாறினார். ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2,வட சென்னை, தரமணி, துப்பறிவாளன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை...
ஐஸ்வர்யா ராஜேஷ்... அட்டக்கத்தி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் மட்டும் நடித்தார். அதன்பின், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மணிகண்டன் இயக்கிய ‘காக்கா...
டெல்லி... டெல்லியில் உள்ள விஹார் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் மஞ்சு மற்றும் அவரது இரண்டு மகள்கள் அன்ஷிகா, அன்கு ஆகியோர் வசித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று மாலையிலிருந்து இவர்கள் வீட்டின்...
கர்நாடக.... கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தை அடுத்த அலையங்கடி பகுதியை சேர்ந்த இளம்பெண். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை...