Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
மகாராஷ்டிரா.... மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரைச் சேர்ந்தவர் சௌரப் கஸ்பேகர். இவரும் சாங்லி பகுதியை சேர்ந்த உத்கர்ஷா என்ற பெண்ணும் ஒரே பொறியியல் கல்லூரியில் படித்து வருந்துள்ளனர். இந்த நிலையில், சௌரப் கஸ்பேகருக்கு வீட்டில் திருமண பேச்சு...
மீரா சோப்ரா.. இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கிய ‘அன்பே ஆருயிரே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மீரா சோப்ரா. இவர் ஒரு மும்பை இறக்குமதி. அதன்பின் ஜாம்பவான், கில்லாடி, காளை, ஜகன்...
ராமநாதபுரம்.... ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள பள்ளப்பச்சேரி கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவ்யா என்பவரை, அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வினித் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக...
நொய்டா.... நொய்டாவைச் சேர்ந்த தம்பதிகள் ஹரிநாராயண் - பூனம். இவர்களது 6 வயது மகளை அடையாளம் தெரியாத நபர் து.ப்.பா.க்கியால் சு.ட்.டுள்ளார். இதில் சிறுமியின் தலையில் கு.ண்.டு பா.ய்.ந்துள்ளது. உடனே அவரது பெற்றோர் மகளை மீட்டு...
திருவண்ணாமலை... திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலை கல்லூரி அருகே உள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(55). மாட்டு வியாபாரி. இவருடைய முதல் மனைவி ரேணுகாம்பாள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அதே பகுதியை...
ஆத்மிகா.. திரைப்படங்கள் மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காகவும், ரசிகர்கள் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் பணம் செலவு செய்து நடிகைகள் தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருவது தற்போது அதிகரித்து விட்டது. பெரிய திரை முதல்...
அதுல்யா ரவி.. காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. முதல் படத்திலயே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாடோடிகள்,...
அரியலூர்.... அரியலூர் மாவட்டம் சடையப்பர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி இரு சக்கர வாகனத்தில்...
சென்னை.... சென்னை அருகே எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்டு பெண் எஞ்சினியர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவருடைய மகள் சில்வன மேரி (23). சாப்ட்வேர் என்ஜினீயரான...
ஐதராபாத்.... ஐதராபாத்தில் சத்தனபள்ளி டோல்கேட் அருகே, கடந்த 2019-ஆம் ஆண்டு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்த காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனா். இந்த...