Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
ப்ரீத்தி ஷர்மா..
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் அனிதாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரீத்தி ஷர்மா. மேலும், சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில்...
மனிஷா யாதவ்..
‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ்.
அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை...
ஈசன்யா மகேஸ்வரி..
நடிகை, மாடல்,டேன்சர் என பல முகங்களை கொண்டவர் ஈசன்யா மகேஸ்வரி. சில மலையாள,கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பையில் பிறந்தவர்.
தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் நடித்தார். டிவிட்டர்...
நிவேதா பெத்துராஜ்..
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழில் ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் அறிமுகனார்.
‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன்...
ஐஸ்வர்யா மேனன்..
ஐஸ்வர்யா மேனனுக்கு சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழகத்தில் ஈரோடு மாவட்டதில் பிறந்து வளர்ந்தவர். ‘ஆப்பிள் பெண்ணே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த “தமிழ் படம்...
பார்வதி நாயர்..
நடிகை பார்வதி நாயர், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இளம் வயதிலேயே பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வந்தவர். “மாலை நேரத்து மயக்கம்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் பார்வதி...
கிரண்..
ஹிரித்திக் ரோஷனின் ‘யாதீன்’ எனும் இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். தமிழில் சியான் விக்ரமின் ஜெமினி படத்திலும் அதே 2001ம் ஆண்டு நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். இந்தி, தமிழ், தெலுங்கு,...
இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு காவலரின் மனைவி தற்கொலை : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
கேரள....
கேரள மாநிலம் கொல்லம் நகரில் வசிப்பவர் ரமீஸ். ஆலப்புழா காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நஜீலா (27) என்ற மனைவியும் திப்பு சுல்தான் (5) என்ற மகனும் ஒன்றரை வயதில்...
மர்மமாக உயிரிழந்த அப்பா…. கைதான 3-வது மகள் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
தென்காசி....
தென்காசி மாவட்டம் இலஞ்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோட்டைமாடன் (வயது 82.) இவர் கடந்த 4-ம் தேதி தனக்கு சொந்தமான இலஞ்சி செங்கோட்டை செல்லும் சாலையில் உள்ள தோப்பில் மர்மமாக உயிரிழந்து...
இன்ஸ்டாகிராமில் பழக்கமான பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
திருப்பூர்....
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இமாம் ஹபீப் என்பவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார்.
அவர்களிடையே காதல் மலர்ந்துள்ளது. காலப்போக்கில் காதல் முத்தி போகவே இருவரும் சிறுகுடி தனியாக...









