Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
மிர்னாளினி ரவி.. பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார்., முகபாவனைகளை நன்றாக காட்டுகிறார் என வியந்த திரைப்பட இயக்குனர்கள் அவரை சினிமாவில் நடிக்க...
பாவனா.. கேரளாவை சேர்ந்தவர் நடிகை பாவனா. மலையாளம், தெலுங்கும், கன்னட படங்களில் நடித்துள்ளார். பல மலையாள படங்களில் நடித்துவிட்டுதான் இவர் தமிழ் சினிமாவுக்கு வந்தார். மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில்...
அனுபமா பரமேஸ்வரன்.. பல மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில்...
சமந்தா.. சினிமா உலகில் சமந்தா என்றாலே எப்போதும் பரபரப்பான செய்திகளில் அடிபடும் நபராக இருப்பவர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல சினிமாவில் அவர் செய்யும் விஷயங்களும் சர்ச்சைகளை சந்திப்பதுண்டு. படுக்கையறை காட்சிகளில் துணிந்து நடிக்கும் நடிகை...
புஜிதா.. தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை புஜிதா. ராம் சரண் நடித்து ஹிட் அடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார். அம்மணி ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால்,...
அனைக்கா.. தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ்...
ரித்திகா.. சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் பெயரெடுத்த ரித்திகா ஒரு சிங் குத்துச்சண்டை வீராங்கனை. இவர் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்து நடிகையாக அறிமுகமானார். முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்ததை...
கிரண்.. விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் நடிப்பதற்காக மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண். அம்மணியின் தழுக் மொழுக் உடல் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக வில்லன், அன்பே சிவம், வின்னர் என...
சென்னை.... சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பிரிண்டிங் அச்சகம் ஒன்றில் பணிபுரியும் கமலி (வயது 24 ) என்பவர் முத்தமிழ் நகர், தண்டையார்பேட்டை பகுதியை சார்ந்தவர். அச்சகத்திற்கு வேலைக்கு சென்று விட்டு காசிமேடு கடற்கரை ஓரம் நடந்து...
பெரம்பலூர்.... பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்- அனிதா தம்பதி. இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் 5 வயதில் வர்ணிகா மற்றும் 3 வயதில் வர்ஷினி ஆகிய இரண்டு...