Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
ஷ்ரதா தாஸ்..
நடிகை, பாடகி, மாடல் அழகி என பல முகங்களை கொண்டவர் ஷ்ரதா தாஸ். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழில் இம்சை அரசி...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில்...
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டகிந்தனப்பள்ளி சக்கரையப்பனூர் பகுதியில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மகள் இருந்துள்ளார்.
இவருக்கும் சென்றாயசாமி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது....
காஞ்சிபுரம்.....
மழை நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என பெற்றோர்கள் கூறியதையும் மீறி ஏரிக்கு சென்ற பள்ளி மாணவன் மீது இடி தாக்கியதில் மாணவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில்...
குஜராத்...
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி வினிதா. விஜயகுமார் ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்தை அடுத்து தனது 2 வயது பெண் குழந்தையுடன் சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில்...
கடனை திருப்பி கேட்ட வாலிபருக்கு அரங்கேறிய கொடூரம்… போலீசார் விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
விருதுநகர்....
விருதுநகர் மாவட்டத்தில் கடனை திருப்பி கேட்ட வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம் அருகே உள்ள கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரிடம் கணேசன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு...
ஷவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்… மருத்துவமனை பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
கேரள...
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்தபோது, ஷிகெல்லா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள கடையில், சிறுமி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம்...
திருவாரூர்....
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் திருமண கனவில் இருந்த இளைஞரை நல்ல பாம்பு கடித்ததால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த...
கணவனின் நண்பருடன் கள்ளக்காதல்… 11 மாத குழந்தையை தவிக்கவிட்டு ஓடிய இளம்பெண் : அதிர்ந்து போன கணவன்!!
Vinthai Admin - 0
தர்மபுரி....
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாது மகன் சின்ன பையன்(20), கட்டிட மேஸ்திரியான இவர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
பாப்பாரப்பட்டி கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்கு மார்....
கீா்த்தி ஷெட்டி..
கீா்த்தி ஷெட்டி தெலுங்கு சினிமா கண்டெடுத்த அழகிய பதுமை. இவர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பண்ணா திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம்...









