Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
தாறுமாறான கவர்ச்சி உடைகளை அணிந்து அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷ்னி ஹரிப்பிரியன்!!
Vinthai Admin - 0
ரோஷ்னி ஹரிப்பிரியன்..
பொதுவாக சீரியல் நடிகைகள் எல்லோருமே மக்களிடம் பிரபலமாவதில்லை. சில நடிகைகளை மட்டுமே தங்களின் சொந்த மகளாக கருதும் அளவுக்கு இல்லத்தரசிகளிடம் சிலர் பிரபலமாவார்கள்.
அப்படி தாய்மார்களின் அன்பை பெற்றவர்தான் பாரதி கண்ணம்மாவில் நடித்த...
பூனம் பாஜ்வா..
சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போகும்போது கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து எப்படியாவது மீண்டும் வாய்ப்பை பெற போராடி வரும் நடிகைகளில்...
இலியானா..
தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியர் நடிகை இலியானா. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
ஆனால்,...
புஜிதா..
தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை புஜிதா. ராம் சரண் நடித்து ஹிட் அடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார்.
இவர் ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால்,...
ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி பரிதாப பலி.. 17 பேருக்கு சிகிச்சை : கேரளாவை உலுக்கிய பகீர் சம்பவம்!!
Vinthai Admin - 0
கேரள....
கேரள மாநிலம் கான்ஹாகட் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தேவநந்தா. இவர் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடன் படிக்கும் 18...
யாஷிகா ஆனந்த்..
இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த். அப்படத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
பின் நோட்டா, இருட்டு அறையில்...
இரண்டு மகன்களும் அடுத்தடுத்து தற்கொலை… விரக்தியில் முதிய தம்பதி எடுத்த விபரீதம் : மனதை உருக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
ராணிப்பேட்டை....
ராணிப்பேட்டை அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி குணசுந்தரி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.
இதில் மூத்த மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகத்...
அடிக்கடி போனில் பேசிய மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர காரியம் : விசாரணையில் பகீர்!!
Vinthai Admin - 0
உத்தர பிரதேசம்....
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் ஹரிஷ் பிரம்மா, ரிஷியா கத்துனா. இவர்கள் இருவரும் சென்னை அடுத்து அம்பத்தூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி ரஷியா...
நாமக்கல்.....
நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சரவணன். இவரது 6 வயது மகளான சிறுமி மவுலனிசா தனது தாய் கெளசல்யா மற்றும் சகோதரர் உடன் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில்...
அண்ணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சகோதரர் குடும்பம் : அரங்கேறிய திகில் சம்பவம்!!
Vinthai Admin - 0
கிருஷ்ணாபுரம்......
கிருஷ்ணாபுரம் ஈட்டி நகர் கொல்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நடராஜனின் தம்பி பாண்டு சென்னையில் உள்ளார்.
இந்த நிலையில் குடும்ப சொத்து குறித்து நடராஜனுக்கும்...









