Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சென்னை.... சென்னை திருவான்மியூர் பகுதியில் இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது தாய் கடந்த 2...
பெரம்பலுார்.... பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சன்னாசியப்பா கோயில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் மனைவி வேளாங்கன்னி இவர், சு.ஆடுதுறை கிராமத்தில் வினோத் என்ற பெயரில் மெடிக்கல் வைத்துள்ளார். இவருக்கு இரண்டு பெண்...
ஈரோடு... ஈரோடு சூலை ஈபிபி நகர் பிபி கார்டன் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்-புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ் கருத்து வேறுபாடு...
தருமபுரி.... தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 17ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று பார்த்தனர்....
திருவொற்றியூர்.... கணவன் இருந்தும் பிள்ளைகள் இருந்தும்கூட வேறொரு ஆணுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு படுக்கை வரைக்கும் சென்று சல்லாபத்தில் ஈடுபடும் செயல் பொதுவாகவே கள்ளக்காதல் என்று அழைக்கப்படுகிறது. இது ஆணுக்கும் பொருந்தும். இல்லற வாழ்க்கையில் ஏற்படும் அதிருப்தி,...
வேலூர்.... வேலூர் மாவட்டம்பேர்ணாம்பட்டு அருகே வாணியம்பாடி மதனாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினகரன் (21). இவர் பேர்ணாம்பட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவரை வேலூர் கிறிஸ்தவ...
இன்றைய ராசிபலன்........ மேஷம் மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும்...
வளர்ப்பு மகளிடம்.. கோவை மாவட்டம் சூலூர் கலைமகள் நகரைச் சேர்ந்தவர் விமானப்படையில் உத்தம்பூர் பகுதியில் ஏர்மேனாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.இவரது மனைவி அரசு பள்ளி தலைமையாசிரியராக...
தஞ்சாவூர்.. தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை சாலை ஈ.பி. காலனி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ஏ. கரும்பாயிரம்‌ (46). திருப்பூரில் கட்டடத் தொழிலாளியான இவருக்கு ராதிகா (38) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஜீவா (23),...
கிரண்.. விக்ரம் நடித்து 2002ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் நடிப்பதற்காக மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண். அம்மணியின் தழுக் மொழுக் உடல் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக அவருக்கு தொடர்...