Vinthai Admin
10401 POSTS
0 COMMENTS
பிரியாமணி..
நடிகை பிரியாமணி 2004 ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ” அது ஒரு கனாக்காலம் ” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
முதல் இரண்டு படத்திலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் ஆகவில்லை பின்பு 2007-ம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி.
இந்த...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும்...
சாக்ஷி அகர்வால்..
இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களின் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமன்றி விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
2018-ம் ஆண்டு ஓராயிரம் கினாக்களால் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான இவர், அதே 2018-ம் ஆண்டில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர். இவர் இத்திரைப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2019-ம் ஆண்டு தொடக்கத்தில் அஜித்...
ரசிச்சு ருசிச்சு ஒரு வழியா உறிஞ்சி எடுத்துட்டாங்க…. நடிகை பூனம் கவுர் ஹாட் புகைப்படங்கள்!!
Vinthai Admin - 0
பூனம் கவுர்....
தமிழ் சினிமாவில் 2007 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பூனம் கவுர்.
இவர் மாயாஜாலம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.இவர் தெலுங்கு, மலையாளம் , தமிழ் போன்ற பல மொழிப்படங்களில் நடித்தாரா ஆனால் சரியான படங்களாக அமையவில்லை.
தற்போது இவர் ஷூட்டிங் இடைவேளையின் போது இளநீரை குடிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த...
நந்திதா..
தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவருடைய முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நந்திதா நடித்த குமுதா கதாபாத்திரம் இவரை மிகவும் பிரபலமாக்கியது.
நம்ம குமுதாவை இது என்றும் நந்திதா உடல் எடை கூடியதால் 80’s சென்றுவிட்டார் எனவும் அதனால் இனிமேல் ஹீரோயின் கதாபாத்திரத்தில் எல்லாம் நடிக்க முடியாது சைடு கேரக்டர்தான்...
அர்ச்சனா ...
நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.
தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.
நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த நிலையில் தற்போது படுக்கையில் புடவையை தூக்கி தொடையை காட்டி Oh சொல்றியா மாமா..
பாடலை பின்னணியில் ஓட விட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்....
சோனியா...
நடிகை சோனியா அகர்வால் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் சிறுவயதில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டவர்.
தமிழிஸ் சினிமாவில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.
பின்னர் விஜயுடன் இணைந்து மதுர, சிம்புவுடன் கோவில், ஒரு கல்லூரியின் கதை போன்ற பல படங்களில் நடித்தார்.தற்போது முழு முதுகும் தெரிய...
உச்சக்கட்ட கோவத்தில் மிளகாய்ப்பொடி தூவி அருவாளில் வெட்டி கொன்ற மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பணந்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் 42 வயதான நரேஷ்குமார். மேற்குவங்கத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் இவருக்கு சசிகலா (38) என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவிகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே, கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறால் தம்பதியர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதோடு, மகனும், மகளும் சசிகலாவுடன்...
சிவகங்கை....
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் ரஞ்சனி (23). இவர் ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார்.
இவர் ராமநாதபுரத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை ராமநாதபுரம் தேவிபட்டினம் நெடுஞ்சாலையில் வங்கிக்கு சென்று கொண்டிருந்த போது சாலையின் ஓரம் இருந்த மண்ணால் வாகனம் நிலை தடுமாறியதில் ரஞ்சினி வலது பக்கமாக விழுந்தார்.
அப்போது, அதே வழியில் திருச்சியில் இருந்து வந்த அரசு பேருந்தின்...
ஒடிசா....
திருமணத்திற்கு வரன் பார்ப்பது எப்போதும் பெரும் வேலைகளையும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கொண்ட விஷயமாகும். பெண் பார்க்க ஊர் ஊராகத் தேடி அலையும் காலம் எல்லாம் இப்பொது பெருமளவில் மாறிவிட்டன. ஒரே கிளிக்கில் மணப்பெண்களை காட்டும் மேட்ரிமோனியை நம்பி பல இளைஞர்களும் படையெடுத்துவருகின்றனர்.
அதேவேளையில், தங்களது மகளுக்கு ஏற்ற வரனை எளிதாக தேடலாம் என்ற நம்பிக்கையில் பெண்களை பெற்றவர்களும் மேட்ரிமொனியை நாடுகிறார்கள். ஆனால், சில நயவஞ்சகர்கள் இத்தகைய நபர்களை ஏமாற்றி சொகுசு...