Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
இந்தியா... இந்தியாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கிய பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சீனிவாசப்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சைத்ரா. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது மேடையில் மணக்கோலத்தில் இருந்த சைத்ரா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை உறவினர்கள்...
விழுப்புரம்.... நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.கே சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் சுசீந்திரன் மற்றும் அவரது தங்கை பிரமிளா இருவரும் வசித்து வந்தனர். பிரமிளாவின் கணவரான கமல் நடிகை ஊர்வசியின் தம்பி ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து பிரமிளா மற்றும் சுசீந்திரன் இருவரும்...
இன்றைய ராசிபலன்........ மேஷம் மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா தியானத்தில் மனம் செல்லும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். உயர்வு பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை...
கர்ப்பிணி மகளுக்கு.. தமிழகத்தில் ஆணவக்கொலைகளின் சரித்திரங்களை தேடி பார்த்தால் அரியலூர் மாவட்டத்தை தவிர்க்க முடியாது. இங்கு சாதி படுகொலைகள் மட்டுமல்ல தனிப்பட்ட காரணங்களாலும் பெற்றோரே மகளை அடித்தே கொன்ற சம்பவமும் பதிவாகியுள்ளது. காதலித்த ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த மகள் கர்ப்பிணியாக இருந்த நிலையிலும், தங்களுக்கு பிடிக்காத ஒரே காரணத்தினால் அந்த பெண் கொல்லப்பட்ட கதைதான் இது. அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பி‌ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கராசு-பவானி தம்பதி. இவர்களது மகள்தான்...
இன்றைய ராசிபலன்… மேஷம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பற்று வரவு...
கர்நாடக.... கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலனின் மனைவி உட்பட 5 பேரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மாண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜ சாகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கங்காராம் - லட்சுமி தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் கங்காராம் வேலைக்கு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், லட்சுமி, அவருடைய 3 பிள்ளைகள் மற்றும் லட்சுமியின் அண்ணன்...
பழனி.... பழனி அருகே ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதா. கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி செல்வராஜ் சின்னக்கலையம்புத்தூர் & நெய்க்காரப்பட்டி சாலையில் அரிமா சங்க அலுவலகம் அருகில் இறந்து கிடந்தார். இது குறித்து ஜெகதா பழனி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரில், தனது கணவர் அவரது தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை என்று கூயிருக்கிறார். இந்நிலையில், செல்வராஜின் உடலை...
கேரளா... கேரளாவில் அண்மை காலமாக 'பள்ளி/கல்லூரி மாணவி மர்மமான முறையில் கொலை' என்ற தலைப்பு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதே சமயம் பல வரதட்சணை கொலை சம்பவங்களும் அம்மாநிலத்தை உலுக்கி எடுத்துள்ளது. இந்த நிலையில், திருச்சூர் அருகே மேலும் ஒரு கல்லூரி மாணவி மர்மமான முறையில் கிணற்றுக்குள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதிதான் ஜோதி பிரகாஷ் - ரஜித்தா....
இன்றைய ராசிபலன்......... மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். முக்கிய விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு...
சேலம்.... தமிழகத்தில் குடித்துவிட்டு கணவருடன் சண்டை போட்ட மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தின் காடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், இவரது மனைவி சரண்யா. இவருக்கு பிரித்தி, ஹரினி என்ற பெண் குழந்தைகளும், குகன் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சரண்யா திடீரென இறந்துவிட்டதாக லட்சுமணன், சரண்யாவின் தம்பிக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த குடும்பத்தினர் சரண்யாவின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளனர், மேலும் சரண்யாவின் மரணத்தில்...