Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சென்னை.... திட்டக்குடியைச் சேர்ந்தவர் ராயர். இவரது மகள் அதே பகுதியில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாதிரி தேர்வின் போது, மாணவி பிட் அடித்ததாக ஆசிரியர் மாணவிகள்...
ப்ரீத்தி ஷர்மா.. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் அனிதாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரீத்தி ஷர்மா. மேலும், சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில்...
நிவேதா பெத்துராஜ்.. நடிகை “நிவேதா பெத்துராஜ்” ஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். மதுரையில் பிறந்து துபாயில் குடியேறிய நிவேதா பெத்துராஜ், கல்லூரி படிக்கும்போது துபாய் அழகிப் போட்டியில் பட்டம்...
சந்திரிகா ரேவதி.. இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வருபவர் சந்திரிகா ரேவதி. இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்கின்றனர். டிவிட்டரில் 45 ஆயிரம் ஃபாலோயர்களை வைத்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பு மற்றும் மாடலிங்...
கோவை.... கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வானுவம்பேட் பகுதியைச் சேர்ந்த வெங்கட்வர்தன் என்பவரது  மகள் நந்தினி(வயது 22)...
திருப்பூர்.... திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காமராஜபுரம் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மாசானதுரை (21) என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி காதலித்துள்ளார். சிறுமியும் சுதாரிக்காமல் காதல் வலையில் விழுந்துள்ளார்....
சென்னை.... சென்னை நங்கநல்லூரில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் மனைவியை பீர் பாட்டிலால் அடித்து தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தில்லைகங்கா பகுதியில், வசித்து வருபவர் கமலக்கண்ணன், இவருக்கு திருமணமாகி...
சென்னை.... சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60) . இவர் தரமணியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அயனாவரத்தில் மேலும் சில வீடுகள் உள்ளன. அதில் வாடகைக்கு குடியிருக்கும் ஆர்த்தி என்ற...
புதுக்கோட்டை..... புதுக்கோட்டை மாவட்டம், மாணவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை. இவரது மனைவி ஜெயலெட்சுமி. இந்த தம்பதிக்கு சந்தியா (28) என்ற மகள் இருந்தார். இவர் சென்னையில் தங்கி பி.எஸ்சி நர்சிங் படித்துவந்தபோது இவருக்கு இளைஞர்...
கேரளா.... கேரளாவில் வீட்டு கிரக பிரவேசம் முடிந்த 3வது நாளில் தீவிபத்தில் தம்பதி உயிரிழந்த நிலையில் அவர்களின் மகள் உயிருக்கு போராடி வருகிறார். கேரளாவின் இடுக்கியை சேர்ந்த தம்பதி ரவீந்திரன் (54) மற்றும் இஷா (45)....