Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
தெலங்கானா.... காதலி ரஜனி ஸ்ரீநாத்திடம் நியாயம் கேட்டிருக்கிறார். மண்டபத்துக்கு வருவதற்கு முன்பு போலிஸிடம் புகாரளித்து அவர்களையும் கையோடு அழைத்தும் வந்திருக்கிறார். ஏழு ஆண்டுகளாக காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த காதலனை தடுப்பதற்காக சென்ற பெண்ணுக்கு...
பெரம்பலூரில்.... பெரம்பலூரில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வாலிபரிடம் கொடுத்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வாலிபருக்கு கொடுத்த பெண் பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தைச்...
திருச்சி..... திருச்சி உறையூர் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் புனிதா. இவருக்கு வயது 58. இவரது மகன் விஜயராகவன். இவருக்கு வயது 27. இவர் கடந்த 7 ஆண்டுகளாக மன நலம் சரியில்லாமல் வீட்டில்...
நெல்லை.... நெல்லை மாவட்டத்தில் நில தகராறில், அண்ணன், தம்பி, தங்கை மூவரும் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நில தகராறில், அண்ணன், தம்பி, தங்கை மூவரும் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை...
புதுச்சேரியில்.... புதுச்சேரியில் மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞரை 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாகூர் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 65 வயது மூதாட்டியை கடந்த ஜனவரி...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிக அளவில் குழப்பம் அடைவீர்கள். உறவினர் நண்பர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். எளிதில் யாரையும் நம்பாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில்...
கோவை..... கோவை மாவட்டம், அன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (28). இவர் தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த ஹரிஹரசுதன், பக்கத்து வீட்டில் இருந்த 5 வயது சிறுமியிடம் தனது...
கர்நாடக.... கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா காலசிவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி மீனாட்சி. ராஜுவுக்கு அளவுக்கு, அதிகமாக மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து...
பெரம்பலூர்.... பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் செல்வம் (33). இவர் தனது வீட்டருகே உள்ள பெண்மணி குளிப்பதை ஒளிந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதற்கு அப்பகுதியில் உள்ள இரண்டு பெண்கள்...
தேனி.... தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டாபுளி தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் பெரியசாமி (21). இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். பெரியசாமி அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான...