Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
பூஜா ஹெக்டே..
தென்னிந்திய திரையுலகில் ஸ்லிம் பியூட்டியாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. கன்னட, தெலுங்கு படங்களில் தன் சினிமா வாழ்க்கையை துவங்கியவர். தமிழில் ஜீவா நடித்த முகமுடி படத்தில் மட்டும் நடித்திருந்தார்.
அதன்பின் பல...
அமைரா தஸ்தூர்..
தனுஷ், கார்த்தி, உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ‘அனேகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில...
நிவேதா பெத்துராஜ்..
அறிமுகமான முதல் படத்திலே அழகிய நடிகையாக ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆன இவர் முதல் படத்திலே சூப்பர் ஹிட் கொடுத்து நல்ல இடத்தை...
கேபிரில்லா..
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கேபிரில்லா தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தில் நடித்து நல்ல அறிமுகத்தை கொடுத்தார்.
அதையடுத்து சென்னையில் ஒரு நாள், அப்பா...
இந்தியா.....
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அக்குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறார்கள் அனாதையாகியுள்ளனர்.
கேரளாவின் கொச்சியை சேர்ந்த கிரிஜா (62) அவர் மகள் ரஜிதா (38) மற்றும்...
மகாராஷ்ரா....
இந்தியா மாநிலம் மகாராஷ்டிராவில் தேநீருடன் காலை உணவை வழங்காததால் கோபமடைந்த மாமனார் மருமகளை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள அவர்களது வீட்டில் நடந்த இந்த சம்பவத்தில், மாமனார்...
புதுக்கோட்டை....
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய, பொறியியல் படித்த பெண்ணிடம், ஆன்லைன் வழியாக அறிமுகம் இல்லாத ஒருவர் "வீட்டு உபயோக பொருட்களை வாங்கி, வீட்டில் இருந்தே விற்பனை செய்து, அதிக...
டெல்லி.....
இந்திய தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயிருடன் காப்பாற்றிய சம்பவத்தில் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி அக்ஷர்தாம் மெட்ரோ ரயில்...
அமெரிக்கா.....
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் பொர்ன்க்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆஸ்கர் அல்வெஸ். இவருக்கும் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த லிவ் அப்ரு என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்ததால், இருவரும் லிவ் - இன் முறையில்...
ஈரோடு...
தமிழகத்தில் தம்பி இறந்த துக்கத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் கோட்டு புள்ளாம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் பிரகாஷ் (30). இவரது மனைவி கவுசல்யா (22)....









