Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
மகாலட்சுமி.. இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர். அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுக்கின்றனர். அரசி, சித்தி...
ஷாலு ஷம்மு.. வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. கதாநாயகியாக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே,...
ஸ்ரேயா சரண்.. துரு துரு நடிகையாக இன்னெசென்ட் நடிப்பை வெளிப்படுத்தி கோலிவுட் சினிமாவில் மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன்...
திவ்ய பாரதி.. முதல் படத்திலேயே ரசிகர்கள் கவனம் முழுக்க தன் பக்கம் இழுத்துக்கொள்ள சில நடிகைகள் தாறுமாறான கவர்ச்சியை வெளிக்காட்டி திக்குமுக்காட செய்திடுவார்கள். அந்தவகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தில் நாயகியாக...
நிவேதா பெத்துராஜ்.. ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பொதுவாக ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு...
ஈரோடு..... ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல். 38 வயதான இவருக்கு திருமணம் தாமதம் ஆனதால் புரோக்கர்கள் மூலம் பெண் பார்த்து வந்தார். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்த பெண் புரோக்கர்...
புதுவண்ணாரப்பேட்டை.... நாய் குரைத்ததற்காக எதிரெதிர் வீட்டார்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாள் கொண்டு தாக்கியதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகரில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார் ராஜலட்சுமி. இவர்...
மார்த்தாண்டம்.... மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு 4 வயதில் சஞ்சனா என்ற மகளும், 1½ வயதில் சரண் என்ற மகனும் உண்டு. கள்ள...
ஈரோடு.... ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது வாலிபர், கோவையில் ‘பைப் வால்வு’ தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய தரகர்கள்...
விழுப்புரம்... செஞ்சி அருகேயுள்ள ஈச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பரணிதரன். இவர் தற்போது அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் பரணிதரனின் நண்பர்களான திருமங்கை மன்னன் மற்றும் அருள்முருகன் ஆகியோர் நெருங்கிய நட்பு...