Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
200 மில்லியன்ல ஒருத்தருக்கு தான் இப்படி நடக்கும்.. ஒரே பிரசவத்தில் ஷாக்காகி போன டாக்டர்கள்!!
Vinthai Admin - 0
இங்கிலாந்....
இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் வசிப்பவர்கள் கிரேக் - ஜினா டியூட்னி தம்பதி. கடந்த ஆண்டு ஜினா கர்ப்பமாக இருந்த போது அவரை லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கிரேக். அப்போது ஜினாவிற்கு...
சென்னை...
விளையாடிவிட்டு நொறுக்குத் தீனியுடன், குளிர்பானம் அருந்தியதால் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் (25). இவர் கிழக்கு கடற்கரை சாலை அக்கரி...
கிருஷ்ணகிரி...
சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது.
மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும்...
கள்ளக்குறிச்சி....
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜிக்கும், மேனகாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன், காதல் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இன்று விஜயராஜ்.
தனது காதல் மனைவி மேனாகா மீது சந்தேகப்பட்டு, தொலைபேசியில்...
காதல் திருமணம் செய்துகொண்ட 2 நாளில் இளம்பெண் தற்கொலை : அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!!
Vinthai Admin - 0
ஆவடி....
ஆவடி அருகே பதிவு திருமணம் செய்துகொண்ட இரண்டே நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி அன்று சென்னை அடுத்த ஆவடி காவல் நிலையத்தில் வாலிபர் ஒருவர்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால்...
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 43). இவர் அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வந்தார்.
செந்தில் தனது மனைவி யசோதா(39), மகன் பிரகாஷ்(21), மகள் சபி பிரபா(18) ஆகியோருடன் இன்று...
திருச்சி...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி தாலுகாவை சேர்ந்தவர் சின்னப்பன் இவர் கடந்த 2018-ம் ஆண்டு, தனது தம்பி மகளான எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை, நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க வருமாறு தனது...
ராமநாதபுரம்....
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் துறைமுக கடற்கரை பகுதியில் காதலனை கட்டிவைத்து கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகள் 3 பேரை கடலாடி நீதி மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சாயல்குடி போலீசார் காவலில்...
சாந்தினி..
பாக்கியராஜின் மகன் சாந்தனு முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான ‘சித்து பிளஸ் 2’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து...









