Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
புதுச்சேரி.....
புதுச்சேரியில் 5 வயது பெண் குழந்தையை தாய் அடித்து துன்புறுத்தும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி காவல்துறையில் காவலராக கணேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சாந்தி என்பவருடன் 6 ஆண்டுகளுக்கு...
திருப்பத்தூர்.....
திருப்பத்தூர் மாவட்டம் புத்தாகரம் பகுதியில் உள்ள காலனியில் வசிப்பவர் கோடீஸ்வரன் (42). இவரது மனைவி தாட்சாயணி (37). இவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், கூலி வேலை...
பள்ளி மாணவர்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி வீடியோ பதிவு செய்து மிரட்டிய அரசு பள்ளி ஆசிரியை : அதிரவைக்கும் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
மதுரை..
மதுரை மாவட்டம் பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 45 வயதுமிக்கவரான வசந்தி சிவகங்கையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்ததுடன் வீட்டருகே உள்ள மாணவர்களுக்கு டியூஷனும் எடுத்து வந்துள்ளார். ஆசிரியை...
கள்ள காதலில் பிறந்த இரு பச்சிளம் குழந்தைகளை கொன்ற காதலர்கள் : விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
தென்காசி...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிக்குளத்தில் 2018 ஆம் ஆண்டு பிறந்து 5 நாட்களான பச்சிளங்குழந்தை ஒன்று குளத்தில் சடலமாக கிடந்தது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது...
ராமநாதபுரம்....
முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஆன்லைன் வகுப்பில் படித்த போது அவரது தோழி மூலம் மதுரையில்...
மகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட செவிலியர் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
Vinthai Admin - 0
லண்டன்.....
லண்டனிலுள்ள வீடு ஒன்றில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி ஒரு இளம்பெண்ணும் ஒரு குழந்தையும் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் என்று கூறப்படும் அந்த பெண்ணின் பெயர் ஷிவாங்கி...
கன்னியாகுமரி....
குமரியில் கள்ளக்காதலனை திருமணம் செய்துகொள்வதாக இரு பிள்ளைகளுக்கும் சேமியாவில் விஷம் கலந்துகொடுத்த கொடூர தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(34). கொத்தனார் வேலை செய்து...
நேர்மையாக இருந்த காரணத்திற்காக மரணத்தை தழுவி கொண்ட திருமணமாகாத நடுத்தர வயது பெண் : நடந்தது என்ன?
Vinthai Admin - 0
இந்தியா...
இந்தியாவில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருந்த காரணத்திற்காக மரணத்தை தழுவி கொண்டுள்ளார் ஒரு பெண்.
கேரளாவின் வயநாட்டில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சிந்து (42) என்ற பெண் கடந்த 9 ஆண்டுகளாக சீனியர் கிளர்க்காக...
இன்றைய ராசிபலன்......
மேஷம்
மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில்...
தர்ஷா குப்தா..
முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.
குக் வித்கோமாளி...









