Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
மகாலட்சுமி..
இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர்.
அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுக்கின்றனர். அரசி, சித்தி...
ரேஷ்மா பசுப்புலேட்டி..
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அமெரிக்காவில் டிகிரி படித்தார். டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்தார். சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் வந்ததால் வாய்ப்பு தேடினார்....
மாளவிகா மோகனன்..
பிரபல ஒளிப்பதிவாளரான கேயு மோகனின் மகள் மாளவிகா மோகனன். மாடல் அழகியான இவர் ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் நடிகையாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்கள் மொத்த போரையும் கவர்ந்து...
கஞ்சா வியாபாரிகளுக்கே கஞ்சா சப்ளை செய்த காவலர் : கமிஷனர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
Vinthai Admin - 0
கோவை...
கோவை கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கணேஷ்குமார் சஸ்பெண்ட் செய்து கோவை கமிஷனர் பிரதீப்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர...
தந்தையை அடக்கம் செய்துவிட்டு வந்த மகன்.. ஒருவாரம் கழிச்சு வீட்டு வாசல்ல நின்ற தந்தை : அதிர்த்துப்போன குடுப்பதினார்!!
Vinthai Admin - 0
ஈரோடு....
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே துறையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். வெளியூர்களுக்குச் சென்று கரும்பு வெட்டும் பணிகளையும் மூர்த்தி மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில்...
திருவள்ளூர்.....
திருவள்ளூர் அடுத்த பொன்னேரி சின்ன கவானம் ஜோதிலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கு 23 வயதில் துர்கா தேவி என்ற மகள் இருந்துள்ளார்.
துர்கா தேவி பொன்னேரியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக...
தெலுங்கானா....
சமூக வலைத்தளத்தில் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு சிறுவனை கம்பத்தில் கட்டி வைத்து கண்களில் மிளகாய் பொடியை தூவி வேதனைப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ தெலுங்கானாவில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம்...
வாலிபர்களுடன் சேர்ந்து பெண் செய்துவந்த மோசமான செயல் : விசாரணையில் அதிர்த்துப்போன போலீசார்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில்....
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்தும் வருபவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு "ஆபரேசன் கஞ்சா வேட்டை 20" நடத்தப்பட...
கேரளா...
இந்தியாவில் திருமணமான புதுமணத்தம்பதி செல்பி எடுக்கும் போது ஏரியில் மூழ்கியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த ரெகிலால் என்ற இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த 14ஆம் திகதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் புதுமணத்தம்பதிகள் நேற்று கோழிக்கோட்டின் குட்டியடி...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்....