Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
அஞ்சலி..
நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு...
வித்யுலேகா ராமன்..
தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் எண்ணிக்கையில் காமெடி பண்ணி சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்களே ரொம்ப கம்மி அதிலும் நடிகைகளில் கோவை சரளாவுக்கு பிறகு முக்கியமானவர் வித்யுலேகா ராமன்.
இவர் பெரும்பாலும் தனது...
வேடசந்தூர்....
வேடசந்தூர் அருகே தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாமியார் மற்றும் கணவரை நள்ளிரவில் கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி சுபாசினி கள்ளக்காதலன் கோபிகிருஷ்ணன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஆனந்த்,கிருஷ்ணன்,உதயகுமார் அனைவரையும் காவல் துறையினர்...
புதுச்சேரி....
புதுச்சேரி மாநிலம் சாரத்தை சேர்ந்தவர் சிவராமன் (33). ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெரோனிகா (28). இவருக்கு கர்ப்பப்பை நீர்க்கட்டியை அகற்றும் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்...
திருச்சி....
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குணசீலம் ஊராட்சி மஞ்சக்கோரை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா - வனிதா தம்பதி. இவர்களது இளைய மகள் வேதவர்ஷினி (6) ஏவூர் அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தனியார்...
வேலூர்....
வேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கத்தை சேர்ந்த அந்த இளம்பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.
இந்நிலையில் பேருந்து கோயம்பேடு...
ராய் லட்சுமி..
பல வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை...
அதுல்யா ரவி..
தமிழ் சினிமா ரசிகர்களை அறிமுகமான புதிதிலே வெகுவாக கவர்ந்திழுத்தவர் நடிகை அதுல்யா ரவி.
கோயம்பத்தூர் பெண்ணான இவர் காதல் கண்கட்டுதே என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு...
திண்டுக்கல்.....
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள குருக்கலையன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (42). இவருக்கு திருமணம் ஆகி சுதா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. செல்வராஜ் கொத்தனார் வேலை பார்த்து...
தாய் வீட்டிற்கு சென்ற பெண் முகம் சிதைக்கப்பட்டு சடலமாக மீட்பு : அதிர்ந்துபோன கணவர்!!
Vinthai Admin - 0
ராணிப்பேட்டை....
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த குக்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி மகேஸ்வரி சித்தாள் வேலை செய்து வருகிறார். இவருக்கு பலருடன் தொடர்பு இருந்ததால் கணவன் - மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு...