Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
இன்ஸ்டாவில் கணவனை போல் நடித்து நிர்வாணப் படம் கேட்ட சைக்கோ இளைஞர் : நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
இன்ஸ்டாகிராமில்...
இன்ஸ்டாகிராமில் கணவனை போல நடித்து பக்கத்து வீட்டு பெண்ணில் நிர்வாண படத்தை பெற்று இளைஞர் ஒருவர் சிற்றின்பத்தில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருபது...
தாய் – மகன் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக வெட்டிக்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
திண்டுக்கல்....
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே குறுக்களையன்பட்டியில் வசித்து வருபவர் செளந்தரம், அவரது மகன் செல்வம். இருவரும் அருகே உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சௌந்தரமும் அவரது...
நான் யாரையும் கொல்லவில்லை… கணவரை துன்புறுத்தாதீங்க : தற்கொலைக்கு முன் பெண் மருத்துவர் எழுதிய உருக்கமான கடிதம்!!
Vinthai Admin - 0
இந்தியா....
இந்தியாவில் பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் பெண் மருத்துவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் அர்ச்சனா சர்மா. இவர் தனது...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை...
டிக்டாக் பார்த்துக்கொண்டிருந்த மாணவியை கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு!!
Vinthai Admin - 0
தமிழகத்தில்....
தமிழகத்தில் டிக்டாக், பப்ஜி தடை செய்யப்பட்ட பின்னரும் அதன் தாக்கம் இன்னமும் இருந்து வருகிறது. டிக்டாக் செயல்பாட்டில் இருந்தபோதே ரயில் முன் நின்றும், ஆற்று பாறையில் ஏறி நின்றும் வீடியோ எடுக்கும்போது எதிர்பாராத...
திருநெல்வேலி....
திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த பேச்சி என்பவருடைய மகன் பசுபதி என்ற பாண்டி (35). இவர் குளத்து வேலைசெய்து வருகிறார். இவருடைய முறைப்பெண் பிரியா (25) தனது...
மனைவியுடன் நெருக்கமாக இருக்க போட்டோ இருக்கு என மிரட்டிய நபர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
சென்னை...
சென்னை பூந்தமல்லி மசூதி தெருவை சேர்ந்தவர் ஜாகிர் அப்பாஸ் (36). அமமுக பூந்தமல்லி நகர செயலாளர். கடந்த மாதம் பூந்தமல்லி நகராட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட ஜாகிர் அப்பாஸ் 33 ஓட்டுக்கள்...
கோவை.....
கோவை மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைகழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கனக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிபடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த பகுதியில்...
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது மனைவி சுனிதா மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயதான மகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். கூலி...
திருடர்கள் கழுத்தில் கத்தியை வைத்தும் பயப்படாத மாணவி : துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய சிங்கபெண்!!
Vinthai Admin - 0
குஜராத்....
குஜராத்தின் கதோதரா நகரில் சல்தான் பகுதியில் ராம் கபீர் சொசைட்டியில் வசித்து வருபவர் தான் ரியா. கல்லூரி மாணவியான இவர், இரவில் தூங்காமல் தனது தேர்வுக்காக தயாராகி கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று...