Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ராஜஸ்தான்.... தொழிலதிபரை காதலித்து அவரிடம் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்த டியூஷன் ஆசிரியை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து இக்கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது....
சென்னை... சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த 45 வயது பெண் குழந்தைகள் நல குழு உறுப்பினராக உள்ளார். இவர் ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை செம்பியம் காவல் நிலையத்திற்கு அனுப்பி இருந்தார். அதில் பெரம்பூர்...
நாமக்கல்.... நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை சாலை சண்முகா நகரைச் சேர்ந்தவர் நடராஜன்(52). இவரது மனைவி கிருத்திகா(36). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நடராஜன் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில்...
திண்டிவனம்... திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த கடையில் நேற்று இரவு ஒரு நபர் மதுபானம் வாங்க வந்தார் . அப்போது அவருக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே...
நீலகிரி.... நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா (38). இவரது கணவர் கார்த்திக் (40). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு நித்தீஷ் (3), நித்தின் (1)...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திட்டங்கள்...
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ராஜாபுரம் ஊராட்சி. இங்குள்ள 2வது வார்டில் வசித்து வருபவர் மகேஷ்வரன்-லதா தம்பதி. இவர்களுக்கு 3வயதில் ஆண்குழந்தையும், பிறந்து 4மாதமே ஆன கோகுல் என்ற ஆண்குழந்தையும் உள்ளது. இந்நிலையில்...
ப்ரீத்தி ஷர்மா.. சித்தியின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவின் ராடான் நிறுவனத்துக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார...
தேனி.... தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வசந்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண்...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண்ணுக்கு 48 வயதாகிறது. இவருக்கு 20 வயதில் மகள் உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும்...