Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
திருவள்ளூர்... திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக கை, கால் உடைந்தவர்களுக்கு கட்டு போடுவதை தொழிலாக செய்து வருகிறது. இங்கு வருபவர்களுக்கு தோஷம் கழிக்கவும், திருமண...
அனுகீர்த்தி வாஸ்.. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘விஜேஎஸ்46’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார். தமிழ்நாட்டை...
திரிஷா.. 2000, 2010 களில் கடந்த பத்து வருடங்களாவே ஒட்டு மொத்த திரையுலகையும் தன் கைக்குள் வைத்தவர் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் சிம்ரனுக்கு கல்லூரி தோழியாக ஜோடி படத்தில் நடித்திருப்பார். யாரென்று தெரியாமல் இருந்த...
காஞ்சிபுரம்... காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது இளைய மகள் பானுமதி...
நடிகைகள்.. தமிழ் சினிமாவில் வாரம் வாரம் களமிறங்கும் தமிழ் திரைப்படங்களில் புது புது கதாநாயகிகள் தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் இருந்தும் களம்இறங்கி வருகின்றனர். இதுவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும், தமிழ் சினிமாவில் நல்ல...
ரவீனா.. தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இந்த சீரியலில் நாயகியாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராட்சசன் புகழ் ரவீனா. சின்னத்திரை மற்றும் வெள்ளித்...
அனுபமா.. பல மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க...
திஷா பட்டானி.. ‘லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni:...
ஹன்சிகா.. குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான், தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைத்தனர். ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என...
வேலூர்..... வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு இரண்டு வாலிபர்கள் போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட சத்துவாச்சாரி காவல்துறையினர்...