Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை இருந்த குழப்பங்கள் எல்லாம் நீங்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப்...
பீகார்... பீகார் மாநிலமான கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவ் ராம். இவருக்கு கலாவதி என்ற மனைவியும் கிரண் குமரி என்ற 19 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் தேவ் தனது மகளுக்கு நாடி...
ஓவியா.. விமல் ஹீரோவாக நடித்து 2010ல் வெளியான படம் களவாணி. இப்படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேரளாவைச்சேர்ந்த நடிகை ஓவியா. இப்படம் வெளியாகும் முன்பே நாளை நமதே என்ற படத்திலும் ஓவியா சிறிய பாத்திரத்தில்...
நயன்தாரா.. தமிழ் சினிமாவில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தனக்கென ஒரு டிராக்கில் பட்டைய...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்...
காஜல் அகர்வால்.. தமிழ் சினிமாவுக்கு 2008ஆம் ஆண்டு பழனி திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதையடுத்து 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகி என்ட்ரி...
கேரளா.... கேரளாவில் பிரபல டாட்டூ கலைஞரான சுஜித் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேரளாவின் கொச்சியை சேர்ந்த டாட்டூ கலைஞர் சுஜித், கடந்த 10 ஆண்டுகளாக டாட்டூ போடும் பணியை...
அனுஷ்கா.. அருந்ததி என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த நடிகை அனுஷ்கா தான்.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்த அனுஷ்கா பாகுபலி படம் மூலம்...
பூஜா ஹெக்டே.. மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. அப்படம் வெற்றி பெறாமல் போகவே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு...
ராணிப்பேட்டை.... ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீராம்பாடி கிராமத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அதே பகுதியை சேர்ந்த காதலன் அழைத்துச் சென்றதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச...