Vinthai Admin
10721 POSTS
0 COMMENTS
மணப்பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மாப்பிள்ளை : காவல் நிலையத்தில் கம்பி எண்ணும் அவலம்!! நடந்தது என்ன?
Vinthai Admin - 0
பெரம்பலூர்...
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள கிழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்; இவரது மகள் 22 வயதான பூவழகி.
இவர் தனது பெற்றோருடன் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் தன்னை திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.
பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயதான பால்ராசு. இவருக்கும், பூவழகிக்கும் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி...
மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர் : விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சித் தகவல்!!
Vinthai Admin - 0
தஞ்சாவூர்...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் தம்பிக்கோட்டை அடுத்த கீழக்காடு பகுதியை சேர்ந்த இந்துமதி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்துமதி வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்றதாக தெரிகிறது.
ஆனால், இதை சகித்து கொண்ட கணவர், பிள்ளைகளுக்காக நீதிமன்றம் மூலம் மனைவியை மீட்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
எனினும் கணவன் மனைவிக்கு...
புதுச்சேரி...
புதுச்சேரி முத்தியால்பேட்டை சுந்தரர் விதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது மனைவி நாகஜோதி. கட்டிட வேலை செய்து வருகின்றார்.
இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் 2 மகள்கள், ஒரு மகன் ஈஸ்வருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவரது இளைய மகன் ஈஸ்வர் (15), அருகில் உள்ள தமிழக பகுதியான கோட்டகுப்பத்தில் உள்ள ஒர் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அவர் பள்ளிக்கு செல்வதற்கு விருப்பம்...
தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை கண்டித்த கணவன் : குழந்தைகளுடன் தாய்க்கு நேர்ந்த சோகம்!!
Vinthai Admin - 0
விழுப்புரம்.....
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மோகன்-ஜெயந்தி தம்பதியினர்.
இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்கு 2 வயதில் தனுஸ்ரீ என்ற பெண் குழந்தையும், தனுஷ்கா என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களாகியும் மனைவி வீட்டிற்கு வராததால் மனைவியை கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த...
ஒரு கோடி ரூபாய் பணத்துடன் தெருவில் சுற்றித்திரிந்த இளைஞன் : பின் நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
இந்தியா.....
இந்தியாவில் சந்தேகத்திற்கிடமான இளைஞர் சுற்றித் திரிந்ததால், பொலிசார் அவரை பிடித்து சோதனை நடத்தியதில் ஒரு கோடி ரூபாய் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மாநாகராட்சிக்கான தேர்தல் வரும் 19-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இங்கிருக்கும் Park St பூங்காவில் சந்தேகத்திற்கிடமான நபர் நிறைய பணத்துடன் சுற்றி திரிவதாக நேற்று(டிசம்பர் 14-ஆம் திகதி) பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அங்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர், அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த...
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில்..
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் விமானியான பிருத்வி சிங் சவுகானின் மகள் தானும் ஒரு விமானியாக மாறுவேன் என உறுதிப்பட சபதம் எடுத்துள்ளார்.
குன்னுார் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் விமானப் படையின் விங் கமாண்டராக பணியாற்றிய பிருத்வி சிங் சவுகானும் ஒருவர்.
சவுகானின் உடலுக்கு அவரின் மகள் ஆராத்யா (12) மகன் அவிராஜ் (7) ஆகியோர் இறுதிச்சடங்கு செய்து சிதைக்கு தீ மூட்டினர்....
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் மோதல்கள் வேண்டாமே. தடைகளை...
4 வருட விவாகரத்திற்கு பின் இளம் நடிகையை இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட பிரபல பாடகி கணவர்..!!
Vinthai Admin - 0
சுசித்ரா...
பெரும்பாலான படங்களில் அமெரிக்க மாப்பிள்ளை கதாபாத்திரத்திற்கென்றே பொருந்துபவர்கள் தமிழ் சினிமாவில் ஒருசிலர் இருக்கிறார்கள். அப்படி பிரபலமானவர் தான் நடிகர் கார்த்திக் குமார்.
நடிகர் மேடை காமெடியனாக இருந்து வந்த அவர் அலைப்பாயுதே, யாரடி நீ மோ கினி, கண்ட நாள் முதல், தெய்வத்திருமகள், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்தும் வந்தவர்.
பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்ட கார்த்திக் சுச்சி லீக்ஸால் பல இன்னல்களை அவரால் சந்தித்து வந்தார்.இதனால் கடந்த...
கணவருக்காக மதம் மாறிய பிரபல நடிகை : அதுவும் எந்த நடிகைன்னு தெரிஞ்சா அ திர்ச்சியாகிடுவீங்க…!!
Vinthai Admin - 0
ஆலியா...
தமிழ் சின்னத்திரை திரைப்படங்களை தாண்டி ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்பை விட இந்த சின்னத்திரையை தொகுப்பாளிகளுக்கும் சின்னத்திரை சீரியல் நடிகர்களும் பெரும் புகழ் பெற்று விடுகின்றனர். அப்படி சினிமா நடிகைகள் தாண்டி தற்போது சின்னத்திரை நடிகை நடிகர்கள் தான் மவுசு அதிகம் என்று சொல்ல வேண்டும்.
தற்போது தொலைக்காட்சிகளில் அதிகம் என்பதால் புதுசாக பல நிகழ்ச்சிகளும் அறிமுகமாகி ரசிகர்களை க வர்ந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்....
மதுவுக்கு அடிமையாகி அலங்கோலமாக குத்தாட்டம் போட்ட விஜய் பட நடிகை : வெளியான வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்!!
Vinthai Admin - 0
பூஜா ஹெக்டே....
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தெலுங்கு பக்கம் சென்று பிரபலமானார் நடிகை பூஜா ஹெக்டே.
அக்கடதேசத்தில் முன்னணி நடிகர்களுடன் தற்போது கு த்தாட்டம் போட்டும் நடித்து வந்த அவர் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் கமிட்டாகி நடித்து கொண்டுள்ளார்.
மேலும் நடிகைகள் எப்போது வீக்கெண்ட்டை க ழிக்க மாலத் தீ வு செல்வது வழக்கம். அம்மணியும் கிடைக்கும் நேரத்தில் அங்கே தான் ஆல்ட் போட்டு வருகிறார்.
அப்படி...