Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
விளையாடி கொண்டிருந்த 4 வயது பெண் குழந்தை துடி துடித்து பரிதாபமாக பலி : கதறும் பெற்றோர்!!
Vinthai Admin - 0
புதுச்சேரி....
புதுச்சேரியை அடுத்த லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்த சேர்ந்தவர் அருணகிரி. இவர் விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் நாராயணி என்று தங்கும் விடுதியில் கூலிவேலை செய்து வருகிறார். இவரது நான்கு வயது...
வீட்டுக்குள்ள இருந்து கேட்ட பெண்ணின் அலறல் : கதவை உடைத்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
லண்டனில்....
லண்டனில் காதலர் தினத்தன்று இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவத்தில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைதூக்கி உள்ளது. இன்றைய நவீன சமூகத்தில்...
பணக்கார பெண்களுடன் டேட்டிங் சென்று உல்லாசமாக இருந்த 76 வயது முதியவர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
புனே....
76 வயது முதியவர் ஒருவர் பணக்கார பெண்களுடன் டேட்டிங் சென்று உல்லாசமாக இருக்கலாம் என எண்ணி ரூ.60 லட்சம் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் வசிக்கும் 76 வயது முதியவர்...
டேட்டிங் ஆப்பில் உருகி உருகி காதல்… நேரில் சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
குஜராத்.....
இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மக்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே பல்வேறு விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கிறது. இதனால், சில விபரீதமான பிரச்னைகளில்...
சென்னை....
உலகம் முழுவதும் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லாத தம்பதிகள், படும் வேதனை சொல்லி மாளாது. அக்கம்பக்கத்தினரில் இருந்து வீட்டிற்கு வந்து செல்வோர் வரை தம்பதியினரை மருத்துவர்களிடம் செல்லுமாறு அணுகுவார்கள்.
சில தம்பதிகள்...
கனடா.....
கனடாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அதிகாலை 4.30 மணிக்கு அடித்துள்ளது. அதை அவர் கனவு என நினைத்து மீண்டும் உறங்கிய சம்பவமும் நடந்துள்ளது.
ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்போது எத்தனை மணிக்கு வரும்...
யாஷிகா ஆனந்த்..
சமூக வலைத்தளம் மூலம் பிரபலம் அடைபவர்கள் பல. அந்த வகையில், இன்ஸ்டா அழகியான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் என்னும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.
முதலில், சந்தானம் உடன் இனிமே இப்படித்தான்...
சமந்தா..
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு...
அஞ்சலி..
போட்டோ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த அஞ்சலி, ஜீவா ஜோடியாக கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து, அங்காடி தெரு & எங்கேயும் எப்போதும் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் பேவரைட்...
மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்து : முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!!
Vinthai Admin - 0
ராஜஸ்தான்.....
இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்துக்கு ஓட்டுநர் தூங்கியதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானின் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9...