Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
புதுச்சேரி...
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வேட்டக்காரன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் - கௌரி மனோகரி தம்பதி. இவர்களுக்கு 17 வயதில் கௌசிக் என்ற மகன் உள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்...
நண்பனையே கத்தியால் குத்திக் கொன்ற மனநிலை பாதித்த இளைஞர் : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
நீலகிரி...
நீலகிரி மாவட்டம் உதகை நகர பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதகை அடுத்த மஞ்சனக்கோரை பகுதியை சேர்ந்த ஹரி மற்றும் கார்த்திக் ஆகியோர், பேருந்தில்...
கேரள...
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தன் மனைவி ஆஷா சுரேஷுடன் கோட்டயம் மாவட்டம், பாலாவில் வசித்துவருகிறார். நல்ல லாபத்துடன் ஐஸ்க்ரீம் பிஸினஸ் செய்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக அவர் சாப்பிட்டவுடன்...
திருப்பூரில்.....
திருப்பூரில் கடந்த திங்கள்கிழமை காலை தாராபுரம் சாலை புதுநகர் பகுதியில் சூட்கேசில் பெண் சடலம் இருந்த வழக்கில் கொலை செய்த அபிஜித் மற்றும் அவருக்கு உதவிய ஜெய்லால் ஆகிய இரு நபர்களை பிடிக்க...
கேரளா....
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா (33). கணவனை இழந்த ஸ்மிதா தனது 11 வயது மகள், பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த...
மதுரை....
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு கலைவாணி (36), கலைச்செல்வி (34), முத்துலட்சுமி (30) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள...
தேனி....
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பவுன்துரை மகன் இன்பராஜ் (30). இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், இன்பராஜுக்கு அதே தெருவைச் சேர்ந்த ஆனந்தி...
பெண் வைத்தியர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் : கணவர், மாமியாருக்கு நடந்த பரிதாபம்!!
Vinthai Admin - 0
சென்னை....
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர் மரியானோ ஆண்டோ புருனோவுக்கும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை டாக்டர் அமலி விக்டோரியாவுக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அயனாவரம் பகுதியில் வசித்து வந்த...
கடலூர்....
சிதம்பரத்தில் வரதட்சணை கொடுமையால் 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு கடந்த...
இன்றைய ராசிபலன்........
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை...









