Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
சேலம்....
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பள்ளர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.
இவருக்கு சரண்யா என்ற மனைவியும் பிரீத்தி, ஹரிணி என இரண்டு பெண் குழந்தை குகன் என்ற ஆண்...
உனது ஆபாச படத்தை வெளியிடுவேன்… சிறுமியை மிரட்டிய வாலிபர் : பின் நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
புதுச்சேரி...
புதுச்சேரியை சேர்ந்த தம்பதியினர் சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வந்தனர். அவர்களது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரை பிரிந்து மனைவி...
கோயம்புத்தூர்....
இந்தியாவில் கர்ப்பிணி ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் செல்லும் பைபாஸ் சாலையோரம் இருக்கும் முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் பொதுமக்கள் அங்கு...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று...
ஈரோடு...
ஈரோட்டில் கணவர் மதுப்பழக்கத்தை கைவிடாததால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கனி ராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுவிதா (24). பொறியியல் பட்டதாரியான...
கள்ளக்காதலியுடன்..
திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் கணவரை சேர்த்து வைக்க கோரி நான்கு வயது குழந்தையுடன் பட்டதாரி பெண் கண்ணீர்மல்க புகார் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் செலந்தம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் ராகினி தம்பதியரின் மகள்தான்...
பாட்டியை..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கவிமணிநகரை சேர்ந்தவர் பேபிசரோஜா (70). இவரது கணவர் தனியார் கல்லூரி பேராசியராக இருந்து ஓய்வு பெற்று வயதாகி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகள்கள்...
சென்னை..
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் அடுத்த காரணை பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா. இவருக்கு 27 வயதாகிறது. ஷோபனாவுக்கு திருமணமாகி கணவரை இழந்த நிலையில் தனது ஆறு வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த...
சிரித்துக்கொண்டே இளம் மனைவியின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற நபர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
ஈரான்....
நாட்டை விட்டு தப்பியோடிய மனைவியின் தலையை வெட்டி, ஒரு கையில் தலையும், மறு கையில் இரத்தக்கரை படிந்த கத்தியுமாக ஈரான் நாட்டவர் ஒருவர் வலம் வந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிலுள்ள Ahvaz...
ராமநாதபுரம்....
ராமநாதபுரம் அருகே காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் மேனகா...









