Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
திருவள்ளூர்....
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காஞ்சிவாயல் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டரான தங்கமணி.
இவருக்கும் இவரது உறவினரான அபிநயாவுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி வயிற்று...
கர்நாடக....
கர்நாடக மாநிலம் ஷிமோகா தாலுகாவுக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோணப்பா. காமவெறி பிடித்த இவர் தனது மனைவிக்கே தெரியாமல் மகளை கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதற்கிடையில் தந்தை...
தருமபுரி....
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி அருகே சொத்துக்காக முதல் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற இரண்டாவது மனைவி கைது.
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணன்...
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மருசூர் என்ற கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சுந்தரமூர்த்தி கடந்த 2009 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும் . உடல் நலத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள்....
கரூரில்....
கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு உதயகுமார் என்ற மாணவர் படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் பயின்று வந்த மாணவியை உதயகுமார் காதலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவன் செயல்பாடுகள்...
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி,அண்ணா நகரை சேர்ந்தவர் முத்தப்பா. இவரது மகன் முரளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், முரளி மாத தவணையில் பெற்ற இருசக்கர வாகனத்திற்கு சரியாக பணம்...
ஹாஸ்டலுக்கு காதலியை பார்சல் செய்த மாணவன் : காவலாளிகளிடம் கையும் களவுமாக சிக்கிய சோகம்!!
Vinthai Admin - 0
கர்நாடக...
மாணவர் விடுதிக்கு தனது காதலியை டிராவல் பேக்கில் அடைத்து தூக்கிச்சென்ற மாணவர் ஒருவர் காவலாளிகளின் சோதனையின் போது பிடிபட்டார். டிராவல் பேக்கில் இருந்து வெளிவந்த காதல் டிராகுலாவின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த...
தாயை தரக்குறைவாக பேசிய தம்பியை கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன்கள் : இதயத்தை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
நாமக்கல்.....
நாமக்கல் மாவட்ட மகுமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். ,வர் ஆனங்கூர் பிரிவில் மதுபான பார் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு கார்த்தி, அஷோக், குரு என 3 மகன்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று மூன்றாவது மகன்...
கோவை...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் தேவசித்து. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி தேவ சித்தின் மகள் கல்லூரி மாணவியான எனிமா...









