Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
மதுரை.....
மதுரையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் கருகிய நிலையில் பலத்த தீ காயத்துடன் போலீசார் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி...
பல கோடிகள் பணத்தை துச்சமாக எண்ணி துறந்து யாசகம் பெற்று வாழும் கோடீஸ்வர குடும்பம் : வெளியான அதிர்ச்சி காரணம்!!
Vinthai Admin - 0
இந்தியா...
இந்தியாவில் பல கோடிகளுக்கு அதிபதியான குடும்பம் அனைத்து சொத்துக்களையும் துறந்துவிட்டு சமண துறவிகளாக மாறியுள்ளனர்.
சத்திஷ்கரை சேர்ந்த புபேந்திரா டக்லியா என்பவர் மருந்து வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு சப்னா என்ற மனைவி 2...
செல்லும் இடமெல்லாம் திருமணம் செய்து 8 மனைவிகளுடன் வாழும் இளைஞன் : சுவாரசிய தகவல்!!
Vinthai Admin - 0
தாய்லாந்து....
இளைஞர் ஒருவர் 8 பெண்களை திருமணம் செய்தததை அந்த மனைவிகள் கண்டுபிடித்ததால் .அனைவரையும் ஒரே வீட்டில் வைத்துக்கொண்டு சமாளித்து வருகிறார் .
தாய்லாந்து நாட்டை சேர்ந்த டம் சரோட் என்பவர் டாட்டூ கலைஞராக பணியாற்றி...
மதுரை...
மதுரை எம்.கே.புரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அய்யாவு மகன் அக்னிராஜ் (வயது 27)என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அக்னி ராஜ் நேற்றிரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார்....
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை க.ட.த்.திச் சென்று பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செய்த இ.ளைஞரை போலீசார் போ.க்சோ ச.ட்.டத்தின் கீழ் கைது செ.ய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த சரல்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலை ஆட்களால் பிரச்சினை வரும்....
மகள் கண்முன்னே கள்ளக்காதலியுடன் உல்லாசம்… மகளிடமும் அத்துமீறிய கொடூர தந்தை : நடந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
வேலூர்....
காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (34). இவரது மனைவி ஓராண்டுக்கு முன்பு உடல்நிலை சரி இல்லாமல் போனதால் உயிரிழந்தார். இந்த நிலையில் இவர்களுடைய ஐந்தரை வயது மகள் குமரனுடன் வசித்து வந்தார்.
குமரன்...
காதலனுக்காக போதை மருந்து கடத்திய காதலி : பின் காதல் ஜோடிகளுக்கு நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
தெலுங்கானா....
காதலனுக்காக போதை மாத்திரைகளை கடத்திய தகவை அறிந்த போலீசார் காதல் ஜோடிகளை கைது செய்தனர்.
ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தன்னுடைய காதலன் ஹேமந்த் குமாருக்காக போதை மாத்திரைகள் மற்றும் போதை...
கேரள....
கேரள மாநிலம் ஆலப்புழை அருகே உள்ள கிழக்கே புரி பகுதியை சேர்ந்தவர்கள் சசிதரன், பிரசன்னா (54) தம்பதி. இவர்களுக்கு சசிகலா (34), மீனு (31) என 2 மகள் இருந்தனர்.
இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை....
திருமணம் முடிந்து காரில் ஜாலியாக வந்த காதல் ஜோடி : காரை மடக்கி கடத்திச் சென்ற குடும்பத்தினர்!! நடந்தது என்ன?
Vinthai Admin - 0
கடலூர்...
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தியதாக மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாச்சாரப்பாளையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த...









