Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சேலம்.... சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்தவர் கோபால். மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு மரகதம் என்ற மனைவியும் 5 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மூட்டை தூக்கும் தொழிலாளியான கோபால் கஞ்சா...
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மலையப்பன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (34). இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், பெண்ணின் வீட்டார் சாமிதுரையை நிராகரித்த நிலையில் அதே பகுதியைச்...
கன்னியாகுமரி.... ஒரே மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு திமுக பிரமுகரும் அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட களியக்காவிளையில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை...
கேரள... இந்தியாவின் கேரள மாநிலத்தில், இறக்க அனுமதி கேட்டு அரசாங்கத்தை அணுகிய திருநங்கை ஒருவர் தொடர்பில் முழு பின்னணி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீரா கபீர். 35 வயதாகும் இவர் வேலைக்காக...
கேரள..... கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத். இவருக்கு அடூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவருக்கும் முதலிரவு நடந்துள்ளது. அன்றைய தினம் நள்ளிரவு மனைவியிடம், "விபத்தில்...
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஷைன். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சுற்றுலா தலமான வர்க்கலையில் ரிசோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி விஜி (27), குழந்தை...
மதுரை.... மதுரை மாவட்டம், கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பஞ்சவர்ணம். இந்த தம்பதிக்கு விக்னேஷ், மணி என்ற இரண்டு மகன்களும், ஒரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று வேலை முடித்துவிட்டு தாயும், அவரது...
சிவகங்கை.... சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பட்டத்தரசி பகுதியைச் சேர்ந்த ராசு(64). கூலி தொழிலாளி. இவர்13 வயது பேத்தியை மிரட்டி 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது...
சென்னை.... சென்னை தண்டையார்பேட்டை அருகே மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தளபதி - சண்முகபிரியா தம்பதி. கணவர் தளபதி நேற்றிரவு...