Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
திருவள்ளூர்.....
குன்றத்தூரை அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (38). இவர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூரை சேர்ந்த மேத்தா (35) என்ற பெண்ணுடன் திருமணம்...
இந்தியா...
இந்தியாவில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் கிடைத்த மீன் மூலம் 2 கோடி வரை சம்பாதித்து கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
ஒடிசா மாநிலம் திக்கா பகுதியில் மீனவர் ஒருவர் சக நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு...
பிரபல தமிழ் பெண் செய்தி வாசிப்பாளர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!! நடந்தது என்ன?
Vinthai Admin - 0
சவுதா மணி....
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பதிவுகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டதாக சவுதா மணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது பயந்து கடலூரில் அவர் பதுங்கினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் இந்து கோயில்கள்...
மாமியார் வீட்டிற்கு செல்ல மறுத்த கணவன்.. மன வேதனையில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!
Vinthai Admin - 0
மனைவி..
சங்கராபுரம் அருகே கணவர் தனது அம்மா வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ரங்கப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன்-...
நான் சாக போகிறேன்.. போன் செய்து மாடியிலிருந்து குதித்த மாடல் அழகி.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
மாடல் அழகி..
ராஜஸ்தானில் நட்சத்திர ஓட்டலின் ஆறாவது மாடியிலிருந்து அழகி குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரைச் சேர்ந்தவர் குங்குன் உபாத்யாய். மாடல் அழகியான இவர் ரத்தனாடா பகுதியில் நட்சத்திர விடுதி...
இன்றைய ராசிபலன்.......
மேஷம்
மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் நவீன யுக்திகளை...
திருப்பூர்....
ஆசைக்கு இணங்க வலியுறுத்தி பெண்ணை மிரட்டி ஆபாசமாக படமெடுத்து மிரட்டும் அரசியல் பிரமுகர் து நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயற்சித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை...
“என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை” மனைவி இறந்த துக்கம்தாளாமல் கணவன் எடுத்த விபரீத முடிவு : உருக்கமான கடிதம்!!
Vinthai Admin - 0
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஹரி கோவிந்தன் (27) என்பவருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த கீர்த்திகாவுக்கும் (24) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த...
சேலம்.....
சேலம் தாதகாப்பட்டி கேட் அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ஜீவா. தச்சு தொழிலாளி. இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜீவாவுக்கு மது குடிக்கும்...
காதலி இறந்த சோகம் தாங்க முடியாமல் வாட்சப் வீடியோ மூலம் தகவல் கொடுத்துவிட்டு இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
Vinthai Admin - 0
சென்னை...
சென்னையில் காதலி இறந்த சோகத்தில் மன விரக்தியில் இருந்த காதலன் வாட்சப் வீடியோ மூலம தகவல் கொடுத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த 21 வயதான பிரபுகார்த்திக், சென்னையில் வங்கி தொடர்பான வாடிக்கையாளர்...









