Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில்...
ஜெயலட்சுமி...
மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் கற்பை நிரூபிக்க 13 வயது சிறுமியை தீயிட்டுக் கொளுத்தச் சொல்ல, மனைவியும் கொளுத்தியதில் சிறுமி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (41)....
பழிவாங்கும் உச்சம்… மருத்துவர் மகனை கொன்ற கம்பவுண்டர்கள் : நெஞ்சை பதறவைக்கும் ஓர் சம்பவம்!!
Vinthai Admin - 0
மருத்துவர் மகன்....
தனது எட்டு வயது மகனை காணவில்லை எனக் கூறி உத்தர பிரதேசத்தில் புலந்ஷாஹர் காவல் நிலையத்தில் மருத்துவர் ஒருவர் நேற்று (ஜன.,30) புகார் அளித்திருந்தார்.
புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் மருத்துவரிடத்தில்...
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி அருகே புதுமாப்பிளை குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தப்பியோடிய நபரை கன்னியாகுமரி போலிஸார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே சகாய மாதா தெருவைச் சேர்ந்தவர் கவாஸ்கர் (37). இவர் மீன்பிடி தொழில் செய்து...
மொட்டை மாடியில் காய்ந்த துணிகளை எடுக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
Vinthai Admin - 0
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி ராணி. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் காய்ந்த துணிகளை எடுப்பதற்காக நேற்று இரவு ராணி சென்றுள்ளார்.
அப்போது துணி...
அண்ணியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட கொழுந்தன் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
Vinthai Admin - 0
சேலம்....
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட முப்பனூரில் கோவிந்தன் மனைவி மாதேஸ்வரி மற்றும் தம்பி அண்ணாதுரை (60) மகன் கோபால் ஆகியோர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணன் கோவிந்தன் மற்றும் அவரது...
தென்காசி...
தென்காசி மாவட்டம் திருமலாபுரத்தை சேர்ந்தவர் முருகன் ( 40). கொத்தனார் . இவரது மனைவி நாச்சியார் ( 35). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், முருகனுக்கு வெறொரு...
பார்லரில் வேலை எனக்கூறி சிறுமிகளை பாலியல் தொழிலில் பெண் : வெளியான திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
சென்னை....
சென்னை பாரிமுனையில் உள்ள லாட்ஜில் 1 பெண் உட்பட 4 நபர்கள், 4 சிறுமிகளுடன் சந்தேகிக்கும்படி தங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் பூக்கடை மகளிர் காவல் நிலையய ஆய்வாளர் தலைமையில் போலிஸார் ஆய்வு...
கணவர் வருவதற்குள் 2ம் காதலனுடன் சேர்ந்து முதல் காதலன் கதையை முடித்த பெண் : நடந்த திகில் சம்பவம்!!
Vinthai Admin - 0
கடலூர்...
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள கரிவெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் அருகே கடந்த ஜனவரி 25 அன்று அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இறந்து...
சென்னை...
இந்தியாவில் திருமணம் முடிந்த ஐந்தே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் அபிராமி (27). ஓட்டேரி பகுதியை...









