Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
மதுரை... குடித்துவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்டு வந்த மகனை பெற்றோர் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆரப்பாளை மறவர் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர்களுக்கு 42 வயதான மணிமாறன் என்ற...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...
ஆந்திரா.... ஆந்திராவில் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொப்பிசெட்டிவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ராவ் ஏற்கனவே...
மாணவிகள்... நீட் தேர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு தற்போது முடிந்த நிலையில் அதில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லணை அரசு பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். முதல் கட்ட கலந்தாய்வில் இந்த கல்லணை அரசுப்பள்ளியில் படித்த 6...
கர்நாடகா.... இதுதொடர்பான வீடியோவொன்று சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பலதரப்பிலிருந்தும் இதுகுறித்த புகார்கள் எழுந்துவந்தன. சம்பந்தப்பட்ட கிராம மக்களும், பள்ளியின் பிற மாணவர்களும் தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து தற்போது நடவடிக்கை...
விசாகபட்டினம்.... ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். சிறுமியின் தாய்க்கு 5 மாதங்கள் முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாய் வீட்டில் சிகிச்சை...
வேலூர்... வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வித்யா இருவரும் கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகள் சத்யா மாற்றுத்திறனாளியான இவர் பென்னாத்தூர் அரசு...
கர்நாடக.... ஒரே இளைஞரை 2 இளம்பெண்கள் காதலித்த நிலையில் காதலன் எதிர்பாராவிதமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராணிபுரா பகுதியை சேர்ந்தவர் லியோட் டிசோசா (29). இவர் அதே பகுதியைச்...
சென்னை..... பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவனை சுத்தியலால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஓட்டேரி...
சென்னை.. சென்னை கொளத்தூரில், இளம்பெண் அவரது காதலனுடன் சென்று விட்டதால் மனமுடைந்த தந்தை, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் பகுதியில் உள்ள கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருடைய மகள் கடைக்குச்...