Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
திருப்பூர்....
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 24-ஆம் தேதி இரவு நிறைமாத கர்ப்பிணி ஒருவரை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழைத்து வந்து பிரசவத்திற்கு சேர்த்தார். அவர்கள் திண்டுக்கல் மாவட்டம்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: பிரச்னைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்....
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: புதிய முயற்சி யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில...
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல அரசியல்வாதியின் பேத்தி : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
Vinthai Admin - 0
சௌந்தர்யா...
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா(வயது 30) இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எடியூரப்பாவின் மூத்த மகளான பத்மாவின் மகள் சௌந்தர்யா, மருத்துவராகும் கனவோடு படிப்பை முடித்த சௌந்தர்யா...
டெல்லி....
இந்தியாவில் இளம்பெண் ஒருவரின் ஆடைகளை கிழித்து, தலை முடியை வெட்டி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 20 வயது பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து...
கோவை...
கோவை மாவட்டம் அன்னூரில் நிதி நிறுவன அதிபரை வெட்டிக்கொன்ற இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நாகமாபுதூரை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன்...
ஒரு குடும்பத்தையே கத்தியால் குத்தி சாய்த்த சாமியார் : வெளியான திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
கத்தி குத்தி....
பரிகார பூஜையை பரிகாசம் செய்ததால் ஒரு குடும்பத்தையே கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்து இருக்கிறார் சாமியார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சாமியாரின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க்...
4 வயது சிறுவனை முந்தரி காட்டுக்குள் வைத்து கொலை செய்ததாக உறவுக்கார பெண் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
Vinthai Admin - 0
கடலூர்.....
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே 4 வயது சிறுவனை முந்தரி காட்டுக்குள் வைத்து கொடூரமாக கொலை செய்ததாக உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த...
தருமபுரி....
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரத்தில், சண்முகம், என்பவர் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில் சொன்னம்பட்டியை சேர்ந்தவர் மதன்குமார், இவரது மனைவி இலக்கியபாரதி (30)....
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கணவன்… போலிஸாரிடம் காட்டிக் கொடுத்த மனைவி : நடந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
சென்னை....
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இளம் பெண் ஒருவரைக் காதலித்து திருணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்குப் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில்...








