Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ராம்நகரை சேர்ந்தவர் வினோத்குமார். டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வரும் இவர், வாசவி நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காதல் விவகாரம்...
சிவகங்கை.... சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடிகரை கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி - அன்னலெட்சுமி தம்பதி. இவர்களுக்கு தயாநிதி, வித்திஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அன்னலெட்சுமிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்...
சேலம்... சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புளியங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகனும், காவியா என்ற மகளும் இருந்தனர். இதில் சந்தோஷ் அதே பகுதியில்...
நெல்லை.. நெல்லை மாவட்டம் முக்கூடல் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன். இவர் மதுரையில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வந்தார். அதுமட்டுமில்லாமல் பணம் கொடுக்கல்-வாங்கல், கடன் வாங்கி கொடுப்பது போன்ற தொழிலும் செய்து வந்துள்ளார். இதற்காகவே மதுரையில்...
திருச்சி..... இந்தியாவில் 13 வயது சிறுமி ஒருவர் உடல் எடை அதிகரித்த விரக்தியில் யூடியூப் பார்த்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியில் வசித்து...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை வீண் அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் எல்லா வற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன்...
புனே... மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் கணவரை புனே போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். 25 வயதான மனைவிக்கும் 32 வயதான கணவருக்கும் இடையே கடந்த சனிக்கிழமையன்று குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கடுமையான ஆத்திரத்துக்கு...
விபரீத முடிவு.... சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்திற்குட்பட்ட ஜான்ஜிகிரியைச் சேர்ந்தவர் சுஷில் யாதவ். இவரது மனைவி அனிதா. இந்த இளம் தம்பதிகள் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சுஷில்...
சேலம்... சேலம் மாவட்ட அரசியல் பிரமுகர்கள் சிலர் பெண் ஒருவரின் ஆசை அழைப்புக்கு மயங்கி வீடுதேடிச்சென்று வீடியோவில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட விவகாரத்தால்...
கர்நாடக... கர்நாடக மாநிலம், பாதாமி என்ற பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது, பேருந்து மதுபோதையில் இருந்த வாலிபவர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில்...